கண்ணாடியை விரும்பி சாப்பிடும் 3 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்….!!!

வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி கண்ணாடி துகள்கள் மற்றும் மர துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி கடந்த சில மாதங்களாக கற்கள் மற்றும் பஞ்சு…

Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில்… ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம்… வீரர்கள் சந்திக்கும் சவால்…!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள வீரர்கள் ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் சூரியன் மறையும் நிகழ்வையும் எதிர்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இதனால் 16 முறை சூரிய உதயத்தையும்…

Read more

நெக்லெஸ் நெபுலாவில் நிகழ்ந்த மாற்றம்… நாசா விஞ்ஞானிகள்….!!!

வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில் பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய பிரகாசமான பச்சை வாயு மண்டலம் ஒளிரும் அண்ட…

Read more

அட இது என்னப்பா?… 2 திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனையா?… எங்கு தெரியுமா…???

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது தொடர்பாக அந்நாட்டு அரசு சட்டமன்ற இயற்றியுள்ளது. இதனை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முதல்…

Read more

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இந்த நாட்டில் தான் இருக்காங்களா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

உலகில் மிகவும் அழகான பெண்கள் உக்ரேனிய பெண்களாக உள்ளனர். நீங்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால் பல கட்ட பரிசோதகர்கள் பரிசோதித்த விஷயங்களின் அடிப்படையில் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். தோல் நிறம் மற்றும் கண் நிறம் உள்ளிட்ட பல…

Read more

பெற்றோர்களே… குழந்தைகளுக்கு ஹெட்போன் வேண்டாம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவின் மிச்சிகன் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளில் கேட்கும் மண்டலங்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. காது கேளாமை மட்டுமல்லாமல் காதில் எப்போதும் தெரியாத சத்தம் கேட்கும், டின்னிடஸ் போன்ற கோளாறுகள் வரும்…

Read more

2050ல் கடலில் கலக்கும் 32 நகரங்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… எச்சரிக்கை…!!!

புவி வெப்பமடைதல் பூமியின் காலநிலையை கடுமையாக பாதிக்கின்றது. ஏற்கனவே துருவங்களில் தண்ணீர் வேகமாக உருகி வருகின்றது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் கணிசமாக உயரும். இதனால் கடலோரப் பகுதிகள் கடலில் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள்…

Read more

மணிக்கு 34000 கி.மீ வேகத்தில்…. பூமிக்கு அருகில் வரும் ஆபத்து… நாசா விஞ்ஞானிகள் தகவல்….!!!

இன்று மார்ச் 7ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2024EH என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமியிலிருந்து 5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். மணிக்கு 34183…

Read more

#BREAKING : உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கி உள்ளதால் பயனாளர்கள் அவதி.!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கி உள்ளதால் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியுள்ளது. தங்களது பேஸ்புக் பக்கம் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலும் உலகின் பல…

Read more

#BREAKING : பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.!!

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்து நிலையில் பதவி ஏற்று கொண்டுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் 69 இடங்களை வென்ற நிலையில், அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப்…

Read more

இளம் நட்சத்திரம் கண்டுபிடிப்பு… பூமியை விட 3 மடங்கு நீர் இருக்காம்… ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…..!!!

பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிதாக இளம் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மிலன் பல்கலை வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்த இந்த இளம் நட்சத்திரத்திற்கு H.L. டெளரி என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஆண்டுகள்…

Read more

3 மாத குழந்தைக்கு கண்ணில் ஏற்பட்ட அரியவகை புற்றுநோய்…. அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் தாமஸ் என்ற மூன்று மாத குழந்தைக்கு ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரிய வகை கண் புற்றுநோய் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும் அரிதாக பாதிக்கப்படும். இது போன்ற நோய் பாதிப்புகளில் பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சையின்…

Read more

அம்மாடியோ… அம்பானி மகன் திருமணத்தில் இத்தனை வகை உணவுகளா?… கேட்டாலே தல சுத்துதே..!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மெக்ஸிகோ என பல ஆசிய நாடுகளின் 2500 வகையான உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் தினமும் நான்கு நேரம் சாப்பாட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. காலை உணவில்…

Read more

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் குறைப்பிரசவம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை காரணமாக குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 163 மருத்துவ ஆய்வுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாக குழந்தைகளுக்கு…

Read more

ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்…. லாட்டரியில் ரூ.795 கோடி வென்ற 28 வயது இளைஞர்…!!!

சீனாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது லாட்டரியில் அவர் ரூ. 795 கோடி வென்றுள்ளார். இதுவே சீனாவில் ஒருவர் லாட்டரியில் வென்றுள்ள மிக உயர்ந்த தொகை ஆகும். அந்த இளைஞர் குய் மாகாணத்தில் சிறு தொழில்…

Read more

என்னப்பா, இப்படி கூடவா பணம் சேமிக்கிறாங்க?… மலத்தை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்தும் தம்பதி…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் Fin தம்பதியினர் தங்களுடைய மலக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த தம்பதி மனித கழிவுகளை நேரடியாக வீட்டிலேயே இயற்கை உயிர் வாயுவாக…

Read more

Alexei Navalny : சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக தகவல்.!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவருமான அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக சிறைத்துறை கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பிபிசி அறிக்கையின்படி, நவல்னி…

Read more

குறைந்தது லாபம்….. “1600 பணியாளர்கள் நீக்கம்” பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு…!!

பணியாளர் குறைப்பு அறிவிப்பு:     – வியாழன் அன்று, Nike அதன் மொத்த பணியாளர்களில் தோராயமாக 2% குறைக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியது, இது 1,600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைகளை குறைக்கிறது. **தொழில்துறை அளவிலான சவால்கள்:**     – நைக் தனது பணியாளர்களைக் குறைப்பதற்கான…

Read more

“மக்களின் ஆதரவுக்கு நன்றி” இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை….!!

இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பொது பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று சர்வதேச நாட்டுத் தலைவர்களும் இங்கிலாந்து மக்களும் சமூக வலைதள பக்கங்களில்…

Read more

கூட்டுப் போர் பயிற்சி…. பயங்கரவாதிகளின் தாக்குதல்…. 4 ராணுவ வீரர்கள் பலி….!!

சோமாலியாவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றது. இந்த குழுக்கள் அவ்வப்போது மக்களின் மீது தாக்குதலை நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட…

Read more

குழந்தையுடன் வந்த பெண்…. திடீரென செய்த கொடூரம்…. சுட்டு தள்ளிய போலீஸ்….!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள ஜோயல் ஆஸ்டின் லேக்வுட் என்ற கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஐந்து வயது குழந்தையுடன் சர்ச்சுக்குள் நுழைந்தார். அதோடு மற்றொரு கையில் துப்பாக்கியுடன் வந்த…

Read more

கனமழையால் நிலச்சரிவு…. 54 பேர் பலி…. 63 பேர் மாயம்….!!

பிலிப்பைன்ஸில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில்…

Read more

மைக்ரோவேவ் ஓவனில் குழந்தை…. தாய் செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் மரிகா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மரிகா மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் ஆடை…

Read more

இது இந்த நாட்டிலும் UPI வசதி…. வெளியான தகவல்….!!

உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு…

Read more

மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு…. இனி மணமகள் தேவைக்கு அணுகவும்.. ChatGPT…!!!

முன்பெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பொருத்தமான துணையை பார்ப்பதற்கு தர்கர்களை பயன்படுத்தினோம். அதன் பிறகு மேட்ரிமோனி மூலம் துணையைத் தேடி வந்தனர். தற்போது மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் AI தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 23 வயதான…

Read more

குத்தகைக்கு எடுக்கப்படும் விமான நிலையங்கள்…. அதானி குழுமம் முடிவு….?

இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம்…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. ஹமாஸ் தலைவரின் மகன் பலி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 28,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஹமோஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் வான்வழி…

Read more

பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு…. டென்ஷனான மக்கள்…. அதிபர் எடுத்த முடிவு….!!

அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார். இது…

Read more

இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்…. லெபனானில் இருவர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடிக்கடி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லெபனான் நாட்டின் சிடோன் நகரில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கார் ஒன்றை…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அடுத்தடுத்து விபத்து…. மூன்று பேர் பலி….!!

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்து ஐந்து கார்கள் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. 10 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

Read more

ரத்தம் கக்கி இறந்த நபர்…. அலறிய விமான பயணிகள்…. நடுவானில் சோகம்….!!

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனி நோக்கி நேற்று முன்தினம் லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட…

Read more

ஐநா தலைமையகம் அடியே ஹமாஸின் சுரங்கம்…. காணொளி வெளியிட்ட இஸ்ரேல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தேர்தல் முடிவுகள்…. வன்முறையில் இறங்கிய ஆதரவாளர்கள்…. 2 பேர் பலி….!!

கடந்த 8ஆம் தேதி பாகிஸ்தான் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதனிடையே 4ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம்…

Read more

அதிபருடன் கருத்து வேறுபாடு…. உக்ரைன் படைத்தளபதி மாற்றம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தளபதியாக இருந்த கர்னால் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுத படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட வலேரி ஜலுஷ்னி…

Read more

தேர்தலில் வெற்றி யாருக்கு….? பாகிஸ்தானில் நிலவும் பதட்டம்….!!

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது தொண்டர்கள் சுயேசையாக தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 336 இடங்களில் 169…

Read more

இந்திய வம்சாவளி கொலை…. அமெரிக்காவில் தொடரும் கொடூரம்….!!

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் நான்கு பேர் அமெரிக்காவில் இறந்துள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. இதில் இந்திய வம்சவழி நிர்வாகியான விவேக் தனேஜா என்பவர் வாஷிங்டனில் வைத்து மர்ம…

Read more

நள்ளிரவில் நிலநடுக்கம்…. சாலையில் குவிந்த மக்கள்…. இந்தோனேசியாவில் பதட்டம்….!!

இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள்…

Read more

வந்தது புதிய சட்டம்…! வேலை நேரம் முடிந்த பின் ஊழியரை அழைக்க முடியாது…. அழைத்தால் கட் செய்ய உரிமை….!!

வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. பல தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அலுவலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை…

Read more

ஒரு மணி நேரத்தில்…. தொடர்ந்து 5 நிலநடுக்கம்…. பீதியில் வியட்நாம் மக்கள்….!!

வியட்னாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தோன் பகுதியில் உள்ள நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஒரு மணி நேரத்திற்குள் தொடர்ந்து ஐந்து முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5 மற்றும் 3.7…

Read more

குண்டுவெடிப்பு தாக்குதல்…. 26 பேர் பலி…. தேர்தல் சமயத்தில் பதட்டம்….!!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பாலுசிஸ்த்தான் மாகாணத்தில் நேற்று இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில்…

Read more

அதிவேகமாக பரவும் காலரா நோய்… இதுவரை 600 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் காலரா நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் 15…

Read more

முறைகேடு வழக்கில் கைது…. இலங்கை அமைச்சர் ராஜினாமா….!!

மருந்து கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெஹலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலியா பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார் இவர்…

Read more

95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை….!!

95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய…

Read more

மக்களே உஷார்… டீப் ஃபேக் மூலம் ரூ.200 கோடி மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி டீப் ஃபேக் மூலம் ஹாங்காங் இல் உள்ள MNC நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிஎப்ஓவிற்கு பணம் கொடுக்க…

Read more

மன்னர் 3ஆம் சார்லஸுக்கு புற்றுநோய்…. உறுதி செய்த அரண்மனை நிர்வாகம்….!!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற மன்னர் சார்லஸ் பிராஸ்டேட் சுரப்பிகாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்…

Read more

தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது…. முற்றுகைப் போராட்டத்தில் எதிர்க்கட்சி…. செனகல் நாடாளுமன்றத்தில் பதட்டம்….!!

செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர். இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு…

Read more

10 அடி உயரத்தில்…. அந்தரத்தில் பறந்தபடி இசை…. கண்டு களித்த ஜெர்மனி மக்கள்…..!!

ஜெர்மனியின் மோனிச் நகரில் அந்தரத்தில் 10 அடி உயரத்தில் தொங்கியவாறு சுவிட்சர்லாந்து இசை கலைஞர் அலைன் ரோஸே பியானோ இசைத்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விடியல் இருளின் நடுவே பியானோ மட்டும் வெளிச்சம் பரவி இருந்த வித்தியாசமான தோற்றத்தில் இயற்கையான இசையை…

Read more

நீடிக்கும் போர்…. 27019 பாலஸ்தீனியர்கள் பலி…. பாதுகாப்பு அமைச்சகம் தகவல்….!!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினெட்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போர் தொடங்கியதிலிருந்து 27 ஆயிரத்து…

Read more

உலக வங்கியிடம் 1244 கோடி ரூபாய் கடன்…. இலங்கை எடுத்த முடிவு….!!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு முதல் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய சூழலும் உருவானது இன்னும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை உலக வங்கியில் 1244 கோடி கடன் பெற இருப்பதாக அந்நாட்டின்…

Read more

Other Story