தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி சுகாதார துறை  வெயிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 32,003 பேருக்கு…

அனைவருக்கும் தடுப்பூசி…. ஆனால் கட்டாயம் இல்ல…. மத்திய அரசு கூறுவது என்ன….!!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்…

சற்று நிம்மதி…. 50க்கு கீழ் போன தினசரி பாதிப்பு…. தமிழகத்தில் கொரோனா நிலவரம்….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நேற்றைய நிலவரபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறிப்பிட்டுள்ளதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று புதிதாக…

அடடே சற்று நிம்மதி..!! தமிழகத்தில் 100க்கு கீழ் பாதிப்பு…. வெளியான கொரோனா ரிப்போர்ட்….!!

  தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி  கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று…

“ஐயோ தெரியாமல் வந்துட்டேன்” காவல்துறையினரின் புது முயற்சி… சுற்றி வளைத்து நடைபெறும் சோதனை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்…

ஒரே நாளில் 180 பேருக்கு தொற்று பாதிப்பு… வேகமெடுக்கும் கொரோனா… முகக்கவசம் காட்டாயம் அணிய வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம்…

அதிகரிக்கும் கொரோனாவின் 2ஆம் அலை… ஒரே நாளில் 237 பேருக்கு பாதிப்பு… கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம்…

ஒரே நாளில் 367 பேருக்கு நோய் தொற்று… முகக்கவசம் காட்டாயமாக அணிய வேண்டும்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

நாமக்கல்  மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம்…

வேகமெடுக்கும் கொரோனா 2ஆம் அலை… மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலை… ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் உருக்கமான பதிவு…!!

கொரோனா தொற்று இந்தியாவில் மோசமடைந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் இந்தியாவிற்காக பிராத்திப்போம் என பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின்…

தடுப்பூசி போட்டதற்கு பின்பு… என்ன ஆனது தெரியுமா… நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு…

கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளையும் ஆகாது என நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஒருவித  தயக்கம்…

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆபத்தா…? உடலில் ஏற்படும் ரத்த கட்டிகள்… தொடரும் உயிரிழப்புகள்…!!

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த…

சிக்கி கொண்ட மராட்டியம்…! கைமீறி சென்ற கொரோனா பரவல்…. வெளியான ஷாக்கிங் வீடியோ …!!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மராட்டியத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பெண் மருத்துவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வருகிறது. நாடு…

தடுப்பூசி போட்டால் கொரோனா ? வெளியான சூப்பர் தகவல்…. ஆய்வில் செமையான முடிவு …!!

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா…

அமர்ந்த நிலையில் உயிரிழப்பு…. ஆக்சிஜன் உதவிக் குடுக்கல…. “மருத்துவர்களின் அலட்சியம்” போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும்…

இறந்த மகனிடம் போன் பேசும் தாய்…. கண்கலங்க வைக்கும் காட்சி…. கொரோனாவினால் ஏற்பட்ட சோகம்….!!

அகமதாபாத்தில் இறந்த மகனிடம் அவரது தாய் போன் பேசும் சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு…

இந்தியாவில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தொற்று பல மடங்காகும்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவ நிபுணர்கள்!!

இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு  கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே மிரள வைத்த…

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு… அறிய நோயால் உயிரிழந்த பெண்… பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் தடுப்பூசி…!!!

அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக்…

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…. மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தான்…. பிரான்ஸின் உறுதியான முடிவு…!!

ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது  உலகம் முழுவதும்…

பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்… விமான போக்குவரத்துக்கு தடை… பிரதமரின் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா…

புதுச்சேரியில் நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி…

அக்டோபரில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்…?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி அல்லாத வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்…!!!

கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது.…

விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை – தமிழக அரசு…!

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நாளை முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட…

தலைநகர் சென்னைக்கு அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்…!!!

கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா…

இந்தியாவில் 85 தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே…

காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள் காற்றில் பறந்தது சமூக இடைவெளி….!!!

தமிழகத்திற்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் போதிலும் அதனை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானனோர்…

பிரசிலில் ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு பலி…!!

பிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. சர்வதேச அளவில் கொரோனா…

15 நாட்களுக்‍கு முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம்…?

மகராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் வேகம் எடுக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் 15 நாட்கள் முழு…

கேரள – தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற…

இந்தியாவில் 6 நாட்களில் 7 லட்சம் பேருக்கு கொரோனா …..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5-வது நாளாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.…

இந்தியாவை மிரட்டுது…! என்ன செய்யலாம் ? இன்று முக்கிய முடிவு …!!

கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு…

அதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் முழு ஊரடங்கு…. பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ்…

புதிய கொரோனாவின் பிடியில் பிரான்ஸ்… ஒரே நாளில் 45,000 பாதிப்பு… புதிய கட்டுபாடுகள் அமல்…!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…. சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரான்சில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019…

பெரும் ஆபத்தில் ஐரோப்பிய நாடு…. ஒரே நாளில் 15,622 பேர் பாதிப்பு…. ஆட்டிப்படைக்கும் கொரோனா….!!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும்…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. 12.38 கோடியை கடந்த பாதிப்பு எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள்….!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.38 கோடியை கடந்துள்ளது. உலக மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ்…

எங்களுக்கு தடுப்பூசி வேண்டும்…. பிரிட்டனுக்கு இப்போ கொடுக்க முடியாது…. இந்திய நிறுவனம் அதிரடி முடிவு…!!

பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய…

யார் வேணாலும் போட்டுக்கொள்ளலாம்…. தடுப்பு ஊசி செலுத்தும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும்…

மாற்றமடைந்த புதிய கொரோனா…. பாதிப்பு இருமடங்கு ஆகுமா….? சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம்…

ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா… முக கவசம் எல்லாரும் போடுங்க.. ஓமன் அரசு உத்தரவு.. !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  மக்கள்  முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஓமன் நாட்டு சுகாதார  துறை …

கொரோனா தடுப்பூசி…. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை…. நான்கு வாரங்களுக்கு பரிசோதனை வேண்டாம்….!!

பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில்…

10 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. மே மதத்திற்குள் நடக்கணும்…. ஜோ பைடன் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி…

அவங்க தடுப்பு மருந்துதான் அதிகம்…. பொறாமையில் சீனா செய்த செயல்…. முறியடித்த இந்தியா…!!

இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு…

பெற்றோரால் குழந்தைகளை சமாளிக்க முடியல…. covid-19 தடுப்பூசி போடணும்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு…

ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும்…

கர்ப்பிணியின் சிசுவுக்கு கொரோனா…. வயிற்றிலேயே உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன…

எல்லா நாடும் பயன்பெறலாம்…. COVAX திட்டம் தான் சரி…. உலக அமைப்புகளின் புதிய முயற்சி….!!

உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது கோவாக்ஸ்(COVAX) என்பது…

உருமாறிய கொரோனா வைரஸ்…. வீரியமும், வேகமும் கொண்டது… தடுப்பூசி வேலை செய்யாது… மத்திய அரசு எச்சரிக்கை …!!

நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய…

உலகிலே இந்தியா தான் கெத்து…. மாஸ் ஸ்பீச் கொடுத்த மத்திய அமைச்சர் …!!

உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற…

எச்சரிக்கை..!! நாய் வளர்க்கிறீர்களா….? வேகமாக பரவும் அடுத்த வைரஸ்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

­நாய்களிடையே  புதிதாக  பர்வோ வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.