9 மாதத்தில் RETIREMENT…. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே…. 15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு….!!

ஜெய்ப்பூரில் இருந்து வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் திடீரென பயணிகளை நோக்கி…

காங்கிரஸ் கட்சியில் திக்.. திக்..! யாருமே முன் வரல… 3 மணிக்குள் பெரும் எதிர்பார்ப்பு… தொடரும் உச்சகட்ட குழப்பம் …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின்…

5 ஜி சேவை வழக்கு…. “ரூ. 20 லட்சம் அபராத்தை குறைத்த நீதிபதி”…. இப்போ எவ்வளவு தெரியுமா?….!!!

 5 ஜி சேவை தொடர்பான வழக்கில் ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஹைகோர்ட்டில் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது .…

“ஆபத்தில் இந்தியா?”…. சமூக பரவலானது ‘ஒமிக்ரான்’…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி…

இனி பாஸ்டடா போகலாம்..! மலையை குடைந்து சுரங்கப்பாதை… திறந்து வைத்த கேரள கலெக்டர் ..!!

கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில்…

20மாடி கட்டடத்தில் தீ விபத்து…! 15பேர் காயம், 3பேர் கவலைக்கிடம்…. மும்பையில் பெரும் பரபரப்பு …!!

மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ…

இனி ஊரடங்கு வேண்டாம்…! சி.எம் எழுதிய திடீர் கடிதம்…. ஆளுநரே முடிவெடுங்க …!!

தளர்வு குறித்து புதுடெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மூன்றாவது அலையான புதிய வகை ஒமிக்ரான்…

“எச்சரிக்கை செய்தி!”…. கனடா செல்ல ஆசைப்பட்டு…. வாழ்க்கையை தொலைத்த இந்திய பெண்….!!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே…

அவர் இங்க வந்தா சும்மா விடாதீங்க மக்களே…! “கேள்வி மேல கேள்வி கேளுங்க”…. அயோத்தியில் அமித்ஷா ஆவேசம்….!!!!

உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ்…

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய…

நாங்கள் சமூக வலைதளம் அல்ல..! இதிலிருந்து விலக்கு அளியுங்கள்… கூகுள் நிறுவனம் பரபரப்பு..!!

மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு சமூக…

தினமும் சாகுறாங்க என்னால தாங்க முடியல..! மருத்துவர் எடுத்த விபரீத முடிவு… டெல்லியில் பரபரப்பு..!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து…

தகனம் செய்ய இடமில்லை…! சடலங்களுடன் வசிக்கும் உறவினர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி…

இந்தியாவில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தொற்று பல மடங்காகும்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவ நிபுணர்கள்!!

இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு  கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே மிரள வைத்த…

இந்தியாவை மிரட்டுது…! என்ன செய்யலாம் ? இன்று முக்கிய முடிவு …!!

கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு…

நக்சல் தாக்குதலில் வீர மரணம்…! அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி… !!

நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். …

போலீஸ் வசூல் பண்ணி கொடுங்க…!அமைச்சருக்கு ஆப்பு…. சர்சையில் உத்தவ் அரசு…!!

ஊழல் புகார் விவகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திரு.அனில்…

“விவசாயிகள் போராட்டம்”… ஆதாரமில்லாத கருத்துகளை முன் வைக்க வேண்டாம்… பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்…!!

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று புதிய…

சுலபமாக பொருள்கள் வாங்கலாம்…. வரவேற்கும் மக்கள்…. சூடுபிடிக்கும் இ-காமர்ஸ் விற்பனை….!!

பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால்…