காங்.. எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பஞ்சாப் லூதியானாவில் இன்று காலை ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றபோது சந்தோக் சிங் சவுத்ரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
BREAKING: ராகுல் யாத்திரையில் பிரபல தலைவர் உயிரிழப்பு…. சோகம்…!!!
Related Posts
“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… போலீஸ் கண்முன்னே மகளை சுட்டுக்கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!
குவாலியர் பகுதியில் போலீஸ் கண்முன்னே தன் மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த பகுதியில் மகேஷ் குர்ஜார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனு என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தனு…
Read more“அவன் என் மகளை….” ஹோட்டல் அறையில் மனைவி… கணவருக்கு அந்த பெண்ணோடு… பகீர் சம்பவம்…!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஆஷிஷ்- பிரியங்கா சர்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விடுமுறையில் ஆஷிஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் பிரியங்கா மர்மமான…
Read more