உள்ளூர் முதல் உலகம் வரை
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா(88) உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website