கடந்த சில நாட்களாகவே பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருந்த பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார். அவருக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிடி.நிர்மல் குமார் வழியில் பயணிப்பதில் தான் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
BREAKING: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்….. புதிய பரபரப்பு….!!!!
Related Posts
நகை வாங்கப் போறீங்களா…? அப்போ விலையை செக் பண்ணிட்டு போங்க.. இன்றைய விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் 60 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையை நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 60…
Read moreஅடுத்த அதிர்ச்சி..! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட பாமக நிர்வாகி படுகொலை… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்… பரபரப்பு அறிக்கை.!!!
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தட்டி கேட்டு ஜெகபர் அலி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கஞ்சா விற்றவர்களை தட்டி கேட்ட வாலிபரை…
Read more