தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read moreஅத சொல்ல துப்பு இல்ல.. சும்மா கொசு மாதிரி கொன்றுவேன்னு சொல்றாரு… உதயநிதி சிறை செல்வது உறுதி… எச். ராஜா பரபர..!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு…
Read more