புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விழாவில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள்…
Author: tamil selvi
சாலிய மங்கலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்… கலெக்டர் திடீர் ஆய்வு…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர்…
அதிமுக ஆலோசனை கூட்டம்…. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!
அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி…
ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது… போலீஸர் அதிரடி நடவடிக்கை…!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். இது குறித்து…
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்… தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு…!!!!!!
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள அரசு…
மக்களே உஷார்… ஆன்லைனில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை… போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!!
ஆன்லைனில் முதலீடு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட போலீஸ் ஸ்தோத்திரம் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.…
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டட சீரமைப்பு பணி… திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட…
மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்… கலெக்டர் உறுதி…!!!!!!
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக…
தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி… வெளியான தகவல்…!!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கலால் உதவியாளர் அழகர்சாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று…
முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு… வெளியான தகவல்…!!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு நாளை…
மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…? ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை…!!!!!
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி ஆர் விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி…
இலவச மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.சூரக்குடி ஊராட்சி மற்றும் காரைக்குடி தேவகி மருத்துவமனை சார்பாக காரைக்குடி அருகே உள்ள தி.சூரக்குடி ஊராட்சி மன்ற…
மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்… 31ம் தேதி வரை இணைய சேவை முடக்கம்… அரசு அறிவிப்பு…!!!!!!
மணிப்பூரில் மெய்டீஸ் எம்ஜிஆர் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு…
3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து… பெரும் அதிர்ச்சி தகவல்.. தலைவர்கள் ஆவேசம்…!!!!!
சிசிடிவி, மருத்துவர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவு போன்றவை இல்லாத காரணத்தினால் சென்னை ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி போன்ற மூன்று மருத்துவக் கல்லூரிகளின்…
அரசு முறை பயணம்… ஜப்பான் வர்ரது எனக்கு புதுசு இல்ல… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒசாகவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதிமுக மற்றும் அதன்…
புல்லட் ரயிலுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வர வேண்டும்… முதல்வர் ஸ்டாலின்…!!!!!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
உயர் நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக… எஸ்.வி.கங்காபுர்வாலா இன்று பதவியேற்றார்…!!!!!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக விஜயகுமார் கங்கா புர்வாலா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம்…
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஜி எஸ் எல் வி எப்-12 ராக்கெட்… வெளியான தகவல்…!!!!
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி எஸ் எல் வி எப்-12 ராக்கெட் தயார்…
டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி பாடத்தை நீக்க திட்டம்… கிளம்பிய சர்ச்சை….!!!!!
டெல்லி பல்கலைகழக அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஐந்தாவது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. தற்போது இந்த…
இப்படி ஒரு நட்பா…? நண்பரின் இறுதிச் சடங்கில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!!
உத்திர பிரதேசத்தில் பிரோசபாத் மாவட்டத்தில் உள்ள நாக்லா கங்கர் காவல் நிலைய பகுதியில் அசோக் என்பவர் வசித்து வந்தார். இவர் புற்றுநோய்…
டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்… கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்…!!!!
திருவாரூர் மாவட்டத்தை அடுத்த தேவகண்ட நல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,…
கல்லணையில் நடைபெற்று வரும் பணி… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…!!!!!
காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம்…
போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை… கலெக்டர் எச்சரிக்கை…!!!!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்ற நிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில்…
வளர்ச்சி திட்ட பணிகள்… நேரில் பார்வையிடடு ஆய்வு செய்த எம்எல்ஏ….!!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு…
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்… சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ஆம் தேதி காலை 10:30…
தேவகோட்டை யூனியன் கூட்டம் .. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை யூனியன் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஆணையாளர்…
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்… சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் நவநீதன் தலைமையில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட…
அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பேருந்து நிலையம் அருகே இருந்து வாழவல்லான் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் ரோட்டில் மதுபான பார்…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன்.2-ம் தேதி உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற இரண்டாம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்…
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!!!
தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பில்லா அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும்…
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…
நாளை மறுநாள் பள்ளி திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதியுடன் பொதுத்தேர்வு முடிவு அடைந்து ஏப்ரல் பதினோராம் தேதியிலிருந்து மே 28-ஆம்…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்… 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை…!!!!!
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து…
தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி.. ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!!!
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்க கல்வி பட்டைய பயிற்சியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன்…
அஞ்சலகங்களில் மகளிர் திட்ட சிறப்பு முகாம்… வெளியான தகவல்…!!!!!!
சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் மதிப்பு திட்டம் சிறப்பு முகாம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை…
அஞ்சல் துறை மூலம் கோயில் பிரசாதம் அனுப்பும் பணி தொடக்கம்… வெளியான தகவல்..!!!!!
இந்து சமய அறநிலையத்துறை அஞ்சல் துறையுடன் இணைந்து கோவில் பிரசாதங்களை அஞ்சல் மூலமாக மக்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. இது குறித்து…
பிரதமர் மோடி இடம் காங்கிரஸ் எழுப்பி 9 கேள்விகள் பொய் மூட்டை… பாஜக குற்றச்சாட்டு…!!!!!
பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து…
புதிய நாடாளுமன்ற கட்டிடம்… பிரதமர் மோடி திறந்து வைக்க தடை இல்லை… மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்…!!!!!
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில்…
கொடூரம்… ஒட்டல் அதிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை… பெரும் பரபரப்பு…!!!!!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திருவூர் நகரில் சித்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் கோழிக்கோடு எத்தி பாலம் அருகே சொந்தமாக…
அனுமதி இல்லாமல் செயல்பட்ட இரண்டு பார்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் வடக்கு தெரு மற்றும் ஸ்பிக் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மதுபான…
முதன்முறையாக பெண்கள் மட்டும் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம்… எங்கு தெரியுமா…?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி ஊராட்சியில் நேற்று முதன்முதலாக மகளிர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே மாவட்ட அளவில் முன்மாதிரி…
மக்காத கழிவுகளை சேகரிக்கும் முகாம்.. தொடங்கி வைத்த நகர சபை தலைவர்…!!!!!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் என் வாழ்க்கை என் தூய்மையான நகரம் என்னும்…
தூத்துக்குடி – மும்பை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கம்… பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!!
தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஒகாவுக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் தோறும் இயக்கப்படுகிறது.…
சுய உதவி குழுவின் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!
திருவாரூர் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில்…
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 30-ஆம் தேதி காலை 10…
பஸ்சை அடித்து உடைத்த பொதுமக்கள்… சிறுவர்கள் காயம் .. பெரும் பரபரப்பு…!!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து ஆவூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம்…
சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த…
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட…
அரசு பள்ளிகளில் 27000 காலி பணியிடங்கள்… ஆசிரியர்களை நியமனம் செய்ய கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்கும் முன்பாக நிரப்ப கர்நாடக கல்வித்துறை முயற்சித்து வருகிறது. தற்போது…