அகவிலைப்படி: ஒரே வாரத்தில் அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்…. அசத்தும் அரசு..1!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அறிவிப்புகள் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கு…

Read more

என் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால்…. நானே தூக்கிட்டு கொள்கிறேன்…. ப்ரிஜ் பூஷன் சிங்…!!!

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.…

Read more

பெண்ணை மிரட்டி பணம் பறித்த விவகாரம்…. தமிழக பாஜக நிர்வாகி கைது…!!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த நாராயணி என்ற பெண், தன்னுடைய 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தரகர் மூலம் விற்றிருக்கிறார். இதனை அறிந்து கொண்ட பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், நாராயணியை மிரட்டி 45 லட்ச ரூபாயை…

Read more

BREAKING NEWS: போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடங்கியது பேச்சுவார்த்தை…!!!

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியது. தொழிலாளர் நல ஆணையத்தில் முன்னிலையில் நடந்துவரும் இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்வதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த…

Read more

பள்ளி சீருடையுடன் வந்தால் இலவச பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால்…

Read more

நாடு முழுவதும் ஆபத்தான நிலையில் 150 மருத்துவக் கல்லூரிகள்….. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரங்கள் ஆபத்தில் உள்ளதாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நாட்டில் உள்ள 30 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உறுதிப்படுத்த சிசிடிவி…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜூன்.3ல் வெளியாகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை…

Read more

சூப்பர் திட்டம்: விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் ரூ.6000 பணம்….. மாநில அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

அதிகரித்த ரூ.500 கள்ள நோட்டின் எண்ணிக்கை: 2 முறை செக் பண்ணுங்க மக்களே… அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ

2022-23 நிதியாண்டில் நாட்டின் வங்கி முறை மூலம் கண்டறியப்பட்ட போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.6% அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.  20 போலி நோட்டுகள் 8.4%, 500 போலி நோட்டுகள் 14.4%…

Read more

டூத்பேஸ்ட்டுக்கு 7 ரூபாய் அதிகமாக வாங்கியதால்…. சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம்…. நுகர்வோர் ஆணையம் உத்தரவு..!!!

டூத் பேஸ்ட் வாங்கிய வாடிக்கையாளரிடம் எம்ஆர்பியை விட அதிக பணம் வசூலித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க கேரளாவின் மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம்  மாஞ்சேரி அருகிழையை சேர்ந்தவர் நிர்மல். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான்…

Read more

சற்றுமுன்: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து ஜூன் 3க்குள் ஒப்படைக்கவும். மறுமதிப்பீடு-க்கு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) 3505, மறுகூட்டலுக்கு…

Read more

புதிய UPI சேவையை கொண்டு வரும் RBI…. இனி ஷாப்பிங் ஈஸியா பண்ணலாம் மக்களே…!!!

இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு அனைத்து பிரிவுகளிலும், வழிகளிலும் நிதியுதவியும், நிதி சேவைகளையும் கிடைப்பதை முக்கியமான இலக்காக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் UPI கீழ்…

Read more

“19 பாலியல் வழக்குகள்” அவர் மேல் 1 FIR கூட போடல…. வைரமுத்துவை வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை….!!!

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: நாடு முழுவதும் ட்ரெண்டிங்கில் #rip_for_Indian_democracy ஹேஷ்டேக்….!!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் நேற்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு செல்ல முடிவு…

Read more

1 இல்ல 2 இல்ல ரூ.3 கோடி அப்பே…! சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை….. இணையத்தில் லீக்கான தகவல்…!!

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியை தவிர தெலுங்கு உள்ளிட்ட சில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துள்ளார்.  இந்நிலையில்…

Read more

வேளாண் பல்கலை விண்ணப்ப பதிவுக்கு, ஜூன் 9 வரை கால அவகாசம்…. மாணவர்களுக்கு முக்கிய செய்தி…!!!

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மை தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ்…

Read more

கவனம்..! ரேஷன் கார்டில் இவர்களின் பெயரை நீக்கக்கூடாது….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில்…

Read more

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு….. இன்றே(மே 31) கடைசி நாள்… உடனே விண்ணப்பிக்கவும்…!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 251 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Assistant Sub Inspector (Steno) & Head Constable (Ministerial) பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். தகுதி: 12ம் வகுப்பு.…

Read more

அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க…. இன்று(மே 31) மாலை 4 வரை டைம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது, மாநில நலனுக்காக உழைத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டு விருது…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள்…. மதுரை மக்களுக்கு அரிய வாய்ப்பு…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

Degree, ITI, Diploma முடித்தவர்களுக்கு…. DFCCIL-இல் மொத்தம் 535 காலிப்பணியிடங்கள்….. இன்றே கடைசி நாள்…!!!

535 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை DFCCIL  கோரியுள்ளது. Executive, Jr. Executive பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி: Degree, ITI, Diploma. வயது வரம்பு: 21 – 35. விண்ணப்பிக்க கடைசி…

Read more

+2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. Don’t Miss It…!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” 13 நாட்கள் மண்டபத்திலேயே மணமகன் Waiting…. இப்படி பண்ணிட்டேயேம்மா…!!

ராஜஸ்தானில் மணமகள் காதலனுடன் ஓடிவிட்ட நிலையில் மணமகன் 13 நாட்கள் மண்டபத்திலேயே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சவுனா கிராமத்தில் வசித்து வருபவர் சரவண குமார். இவருக்கும் மனீஷா என்பவருக்கும் கடந்த மே 4-ம் தேதி…

Read more

பதக்கங்களை PM மோடியிடம் தர விரும்பவில்லை…. தாய் கங்கையிடமே தருகிறோம்…. சாக்ஷி மாலிக் வேதனை…!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

கஷ்டப்பட்டு ஜெயித்த, மெடல்களை வீசப்போகிறோமே….. கங்கை கரையில் கண்ணீர் வடித்த வீரர்கள்….!!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

சீக்கிரம் இதெல்லாம் உறுதிப்படுத்திடுங்க…! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

ஜூன்-1 அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்….. மாநில அரசு அறிவிப்பு…!!!

பெண்களுக்கு இலவச பயண பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப்…

Read more

BIG ALERT: வருமானவரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இந்த தப்பை மட்டும் செஞ்சா… உங்க பணத்திற்கு ஆபத்து..!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

அதற்கான கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே…!!!

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இணைவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இதில் இளங்கலை படிக்க விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து…

Read more

அவன் என்னை மிரட்டினான்…. 3 வருஷம் LOVE…. டெல்லி கொலையாளி பகீர் வாக்குமூலம்…!!!

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார்…

Read more

மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால்…. அது இந்தியாவிற்கே அவமானம்….!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஒலிம்பிக்கில் வென்ற…

Read more

சிஸ்கே வெற்றி: செம மாஸான பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்…. இணையத்தில் செம வைரல்…!!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்று பந்து வீச்சை செய்த சிஎஸ்கே விற்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி…

Read more

சூப்பர் சார்…! நடிகர் மாதவனுக்கு கிடைத்த புதிய விருது…. குவியும் பாராட்டுக்கள்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அவர் இயக்கி நடித்த…

Read more

இப்படி ஒரு ரசிகையா…? இனி ஒரு மாதம் சைவம் தான்…. CSK வெற்றியால் விரதம் இருக்கும் நடிகை வரலட்சுமி…!!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது சீசன்  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள்…

Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடருமா….? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட…

Read more

அஜித் வீட்டிற்கு மருமகளாகும் பிரபல தமிழ் நடிகை…. அட இவரா…? கடும் ஷாக்கில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் மைத்துனரான நடிகர் ரிச்சர்ட் திரௌபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார். அவர், நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. சூரிய உதயத்தில் யாஷிகா, ரிச்சர்ட்டுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.…

Read more

பாஜகவால் தான் CSK அணி வெற்றி பெற்றது…. அசால்ட் காட்டும் அண்ணாமலை…!!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள்…

Read more

BREAKING : “அரசியலில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி….!!!

மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சி பொறுப்புகள் மட்டுமல்லாமல்,…

Read more

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு….. நாளையே கடைசி நாள்… உடனே விண்ணப்பிக்கவும்…!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 251 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Assistant Sub Inspector (Steno) & Head Constable (Ministerial) பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். தகுதி: 12ம் வகுப்பு.…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

நான் சங்கியுமல்ல அங்கியுமல்ல, லுங்கியுமல்ல….. சீனு ராமசாமி தடாலடி….!!

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, தமிழ் தேசியம் திராவிடம் இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல், தமிழ்…

Read more

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…

Read more

SBI வங்கியில் ஒரு வாரத்தில்…. எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் 17,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு வாரத்தில் எஸ்பிஐ வங்கியில்…

Read more

‘தனி ஒருவர்’ காங். முக்கிய MP பாலு தனோர்கர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் MP பாலு தனோர்கர் (48) காலமானர். சிறுநீரகக் பிரச்னையால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரேவொரு மக்களவை உறுப்பினர் இவர்தான். இவரது மறைவு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மே 30) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள நலன் குளத்தில் அங்குள்ள யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களுடைய தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கம்.…

Read more

தமிழகத்தில் அரிசிக்கொம்பன் தாக்கி ஒருவர் மரணம்…. தொடரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

நான் அதிக படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம்….? முதன்முறையாக உண்மையை உடைத்த ஹிப்ஹாப் ஆதி…!!!

கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில்  தான் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.…

Read more

மூடப்படும் ஈஷா யோகா மையம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.…

Read more

சொத்து முடக்கத்திற்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை….. உதயநிதி அறக்கட்டளை விளக்கம்…!!!

சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று…

Read more