தமிழ்நாடா…? தமிழ் நாயுடுவா…? மத்திய அரசு இணையதளத்தால் வெடித்தது சர்ச்சை…!!!

நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவானது நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா ஏற்பாடுகள் டெல்லியில் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை இரண்டு கிலோ மீட்டர் நீளம்…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்த விருது…. கரூரில் வெடித்த சர்ச்சை…. விருது வாபஸ்…!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின் போது சிறப்பாக பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பாக துறைவாரியாக பாராட்டு சான்று மற்றும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் அதிக…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்படும் சூப்பரான திட்டம்…. பாராட்டிய உயர்நீதிமன்றம்…!!!!

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விற்றுவிட்டு பிறகு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது…

Read more

பள்ளிகளில் இனி மாதந்தோறும் இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத் இனி அரசு பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி…

Read more

பிரபல தொகுப்பாளினி விஷ்ணு பிரியா வீட்டில் சோக சம்பவம்…. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்…!!

தொலைக்காட்சி நடிகையும் பிரபல தொகுப்பாளருமான விஷ்ணு பிரியா வீட்டில் நேற்று முன்தினம் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விஷ்ணுபிரியாவின் தாய் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் விஷ்ணு பிரியா தனது தாயை நினைவுகூர்ந்து இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு…

Read more

ஐடிஐ படித்தவர்களுக்கு பள்ளி வகுப்புக்கு இணையான சான்று….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

இளைஞர்களே…! இன்று இந்த மாவட்டத்தில் உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம கலந்துக்கோங்க…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…

Read more

BIG OPENING: இந்திய தபால் துறையில் 40 ஆயிரம் காலி பணியிடங்கள்…. சூப்பரான வாய்ப்பு…. DONT MISS IT…!!!

இந்திய தபால்துறை 40,889 GDS வேலைகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Gramin Dak Sevak என்று சொல்லப்படக் கூடிய இந்த பணியில் ஸ்டாம்ப் விற்பது, தபால் விநியோகம் செய்வது ஆகிய பணிகள் அடங்கும். வயதுவரம்பு 18 முதல் 40 வரை. தமிழ்நாட்டில் மட்டும்…

Read more

JUST IN: மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து விபத்து…!!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பள்ளி முடித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. பொறடாக்குறிச்சி ஏரி வறண்டு போய் தண்ணீர் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த…

Read more

காங்கிரசுடன் இணைந்ததா மநீம….? உண்மை தகவல் என்ன…? அரசியலில் பரபரப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக கமல்ஹாசன் அறிவித்ததாகவும்,  அவர்களுடைய இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 30ஆம் தேதி இந்த இணைப்பு டெல்லியில் ராகுல் முன்னிலையில் நடைபெறும் என்றும், மக்கள் நீதி மய்யம் தன்னை…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு…! திடீர்னு என்ன ஆச்சு…? டுவிட்டரில் அவரே போட்ட பதிவு…!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! ஹெல்மெட் போடாவிட்டால் ரூ.1000 அபராதம்… இது மட்டுமில்ல அதுவும் உண்டு …!!!!

தமிழ்நாடு சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுப்பதற்காக போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான்.…

Read more

போதைப்பொருட்களுக்கு தடை ரத்தை…. எதிர்த்து மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

ஜனவரியில் மூன்றாவது முறையாக மதுக்கடைகள் மூடல்…. எந்த நாள் தெரியுமா…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் இந்த மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே…. மின் கட்டணம் செலுத்த முடியும்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர்…

Read more

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை…

Read more

மாரடைப்பால் பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்…. பெரும் அதிர்ச்சி..!!!

பிரபல டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக சொல்லப்படுகிறது. சீனிவாச மூர்த்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். சூர்யா, அஜித், மோகன்லால், ஷாருக்கான், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு…

Read more

இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்….. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை…

Read more

பழம்பெரும் மூத்த நடிகை ஜமுனா காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) காலமானார். ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு. கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம், மனிதன் மாறவில்லை, குழந்தையும் தெய்வமும், தூங்காதே…

Read more

பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் கட்டணம்: பிப்., 15 முதல் அமல்…. வெளியான அறிவிப்பு…!!

சர்வதேச விமான பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால், அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பி அளிக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 1500 கிலோமீட்டர் குறைவான தொலைவு விமான பயண டிக்கெட் 30 சதவிகிதமும்,…

Read more

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் சிகிச்சை… வெளியான தகவல்…!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பால் 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்துவருவதாகவும், 3 நாட்களுக்கு பின்…

Read more

HAPPY NEWS: நடுத்தர மக்களை கவரும் வகையில் பட்ஜெட்…. பெரும் எதிர்பார்ப்பு…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

BIG ALERT: இன்னும் 5 நாட்கள் மட்டுமே…. உடனே ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31…

Read more

70 வயதில் இப்படியொரு ஆசை….! 28 வயது மருமகளை மனைவியாக்கிய மாமனார்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!!!

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று  நடந்துள்ளது. சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில…

Read more

குட் நியூஸ் மக்களே…! குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது….? அமைச்சர் சொன்ன தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

“அந்த பழக்கங்களிலிருந்து” என்னை ஒழுக்கமாக்கிய மனைவி…. நடிகர் ரஜினி உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில்  பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட  பல சூப்பர் டூப்பர்  திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். …

Read more

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க ஜன.,31 கடைசி தேதி…!!!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Mining Mate, Blaster, WED ‘B’ காலி பணியிடங்கள்: 54. சம்பளம்: 18,080 – 45,400. வயது: 40-க்குள். கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. தேர்வு: எழுத்துத்தேர்வு,…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு எச்சரிக்கை…. மீண்டும் ஆரம்பமாகப்போகுதாம் மக்களே…!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜனவரி 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

BREAKING: சென்னையில் ராட்சத ராட்டினம் விபத்து…. ஜஸ்ட் மிஸ்…!!!

சென்னை தீவுத்திடலில் அரசு சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் மக்கள் பலர் குழந்தைகளுடன் அங்கே வந்துள்ளனர். அந்நேரத்தில் திடீரென ராட்சத ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் பெண் ஒருவருக்கு…

Read more

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மரணம்…. பெரும் சோகம்…!!!

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோரத்தினம்(95) இன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இவர் சுமார் 50 ஆண்டுக்காலம் தமிழ் சினிமாவில்,1200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட்…

Read more

Budjet 2023-24: இதுவரை நடந்த பட்ஜெட் கூட்டத்தின்…. சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது…

Read more

பட்ஜெட் 2023-24: வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகை உண்டா..? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது…

Read more

அடுத்த அதிர்ச்சி செய்தி…! 3900 ஊழியர்கள் பணிநீக்கம்…. பெரும் கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இதை…

Read more

தலைவர்களின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

#BREAKING: இன்று முதல் மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு…!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் இன்று முதல் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 1268 தீர்ப்புகள் இன்று வெளியாக உள்ளது. இதில்…

Read more

அட்ராசக்க..! ரேஷன் புகார்கள்: இனி ஒரு வாரத்தில் நடவடிக்கை…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுதும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில்  ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான…

Read more

சொத்தில் ஒரு பங்கு நாய்க்கு…! டிரம்ப் முன்னாள் மனைவி எடுத்த முடிவு…. வெளியான உயில் ரகசியம்…!!!

அமெரிக்க முன்னாள்  அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி இவானா. 75 வயதான இவானா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டின் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய  இறுதி நாட்களில் தனக்குத் துணையாக நின்ற தனது…

Read more

அதிர்ச்சியில் பயணிகள்…! ரயில் இருக்கையில் கிடந்த பயந்தடுத்தப்பட்ட ஆணுறைகள்…. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே..??

மும்பை மாநிலத்தில் உள்ளூர் ரயில் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்துள்ளது. இதை பார்த்த ரயில் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. பகல் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ரயில்கள் இரவில் காலியாக இருக்கும். அப்போது ரயில் பெட்டிகளை…

Read more

வாடிக்கையாளர்களே…! ஜனவரி 31 ஆம் தேதியோடு முடிகிறது….SBI வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஜனவரி.,30 ஆம் தேதி…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

மக்களே…! இன்று முதல் மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

ITI, Diploma, Degree, Engineering படித்தவர்களுக்கு…. தமிழக அரசில் 761 பணியிடங்கள்…. பிப்-11 கடைசி தேதி…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளில் காலியாக உள்ள துறையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சாலை ஆய்வாளர். பணிஇடங்கள்: 761. வயது: 37-க்குள். சம்பளம்: 19,500- 71,900. கல்வித்தகுதி: ITI,…

Read more

மக்களே குட் நியூஸ்…! நாடு முழுவதும் இன்று…. முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்…!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

பழனி கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமா…? இன்று இரவு வரை மட்டுமே…. உடனே முந்துங்க…!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.1.23) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

மத்திய பட்ஜெட்: அல்வா கொடுக்கும் நிர்மலா நிதியமைச்சர் சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

Other Story