ஒரே வீட்டில் தனித்தனி சமையல்… அந்த 100 கிராம் நெய் தான் காரணமா?… கணவர் செய்த ‘அந்த’ காரியம்… ஆத்திரத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு… தற்கொலையில் முடிந்த குடும்பச் சண்டை…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், வெறும் 100 கிராம் நெய் தொடர்பான குடும்பச் சச்சரவால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிளக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்லோடி கிராமத்தைச் சேர்ந்த சோனம் ஜாதவ் என்ற பெண்ணிற்கும், அவரது…

Read more

கூகுளும் ரீல்ஸும் தந்த மரண பயம்… வாய்ப்புண் புற்றுநோயாக மாறுமா?… பெற்ற மகனையும் மகளையும் ஆணியால் குத்திக் கொன்ற தாய்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மான்புரா கிராமத்தில், சமூக வலைதள வீடியோக்களால் ஏற்பட்ட தவறான அச்சத்தினால் தாய் ஒருவரே தனது இரு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஞ்சு தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு நீண்ட…

Read more

திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. தலைதெறிக்க ஓடிய இளைஞர்… சாக்கடையில் குதித்த நபர்.. உயிருடன் எரிக்க வந்த நெருப்பு… மின்மாற்றி விபத்தின் பகீர் பின்னணி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது மின்மாற்றியிலிருந்து கொதிக்கும் எண்ணெய் சிதறி அருகிலிருந்தவர்கள் மீது விழுந்ததில், ஐந்து…

Read more

காவல்துறையின் அத்துமீறலா? அல்லது கடமை உணர்ச்சியா?… நடந்தது என்ன?.. இது 10 மாசத்துக்கு முன்னாடி நடந்தது… ஷட்டர் மூடி உள்ளே என்ன செய்தார்கள்?… வைரலாகும் அதிரடி தாக்குதல் வீடியோ..!!!

உதயப்பூர் அம்பாமாதா காவல் நிலைய அதிகாரி முகேஷ் சோனி உணவகம் ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அதிகாரி சோனி மற்றும் அவருடன் வந்த காவலர்கள் முதலில்…

Read more

பண்ணை வீட்டில் மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை… 10 நாட்கள் சிறைவைத்து சித்திரவதை… ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு… பகீர் பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கலை நிகழ்ச்சியில் பணிபுரிய அதிக ஊதியம் தருவதாகக் கூறி கரண் சிங் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை மும்பையிலிருந்து…

Read more

இப்படி எழுதினா மார்க் போட மாட்டேன்… மாணவர்களே திருத்தும் விடைத்தாள்கள்… யுனிவர்சிட்டி கொடுத்த அதிர்ச்சி… பேராசிரியர்கள் எங்கே?… அம்பலமான குளறுபடி வீடியோ…!!!

அஜ்மீரில் உள்ள மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களுக்குப் பதிலாக மாணவர்களே விடைத்தாள்களைத் திருத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பி.ஏ. முதலாமாண்டு இரண்டாம் செமஸ்டர் வரலாற்றுப் பாடத்திற்கான விடைத்தாள்களை ஒரு ஆணும் பெண்ணும்…

Read more

சந்தேகத்தால் ரத்தக் காடான மாந்தோப்பு… உறவா? பகையா?.. ஒரே நாளில் தீர்த்துக்கட்டிய இளைஞன்… சரணடைந்த கொலையாளி பதைபதைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்திலுள்ள ஹஸ்வா பகுதியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் அரங்கேறிய இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தில்தார் என்ற இளைஞன், தனது நண்பன் பைசான் என்பவருக்கும் தனது அண்ணி ஜிக்ரா பிரவீனுக்கும் இடையே…

Read more

சொந்த மகனைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்… மகனா? காதலனா?… நீதிமன்றம் கொடுத்த மரண அடி… வெளியான பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குர்தல் கிராமத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொலை செய்த தாய்க்கும் அவரது காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முனேஷ் தேவி என்ற பெண், தனது…

Read more

கேரளா இளைஞர்களுக்கு நேர்ந்த கோர விபத்து… செல்ஃபி மோகமா? விதி விளையாட்டா?… பனி அடியில் மறைந்திருந்த எமன்… திக் திக் மீட்புப் பணிகள்.. வைரலாகும் வீடியோ..!!!

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சேலா ஏரியைப் பார்வையிடச் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், எதிர்பாராதவிதமாக உறைந்த ஏரியில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனி மூடியிருந்த ஏரியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தபோது…

Read more

10 கி.மீ தூரத்திற்கு டிராஃபிக் ஜாம்.. 2 பன்றிகள், 3,000 விருந்தினர்கள்… சமாளிக்க முடியாமல் தவித்த குடும்பம்… வைரலான ஒரு ‘பன்றி இறைச்சி’ விருந்து அழைப்பு வீடியோ…!!!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு, முதியவர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனப் பாரம்பரியத்தின்படி புத்தாண்டு சமயத்தில் இறைச்சி விருந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தனது…

Read more

சீன இன்ஜினியர்களின் அசாத்திய திறமை… மலையைக் குடைந்து இப்படியொரு பாதையா?… மிரள வைக்கும் மலைப்பாதை… வைரலாகும் மர்ம வீடியோ…!!!

சீனாவின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த பிரமிக்க வைக்கும் சுரங்கப்பாதை, மனித முயற்சியின் உச்சகட்டமாகவும் நவீன பொறியியல் துறையின் ஒரு அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது. செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைகளைக் குடைந்து, மலைக்கு உள்ளேயே மிக நீண்ட பாதையை உருவாக்கி சீனா உலகையே வியப்பில்…

Read more

ஆபீஸ்ல லீவு போட்டுட்டு வந்தாரா?… மைதானத்தில் ‘தோழியுடன்’ சிக்கிய இளைஞர்… மாட்டிக்கிட்டாரு… நேரடி ஒளிபரப்பில் அம்பலம்… வைரலாகும் வீடியோ…!!!

மைதானத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளின் போது, கேமராமேன்கள் அவ்வப்போது ரசிகர்களைத் திரையில் காட்டுவது வழக்கம். அவ்வாறு ஜாலியாக மேட்ச் பார்க்க வந்த நபர் ஒருவர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். மேலும் அவர் தனது அலுவலகத் தோழியுடன் ரகசியமாக மேட்ச்…

Read more

ஒரே ஒரு தலைவரால் தப்பித்த ஈரான்… அமெரிக்கா தாக்குதல் நடத்தாதது ஏன்?.. அலி லாரிஜானி விரித்த ரகசிய வலை இதுதான்… வைரலாகும் ‘மாஸ்டர் பிளான்’…!!!

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான அலி லாரிஜானி, அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களில் இருந்து ஈரானைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2025 ஆகஸ்டில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இவர் மேற்கொண்ட ராஜதந்திர…

Read more

மொட்டை மாடியில் சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… அடுத்து நடந்தது என்ன?… ஒரு நொடி கவனக்குறைவு.. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், சிறுமி ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் மிதிவண்டியின் கட்டுப்பாடு இழந்ததால், அந்தச் சிறுமி நிலைதடுமாறி மாடியிலிருந்து நேரடியாகக் கீழே விழுந்தார்.…

Read more

நடுவானில் நடந்த அந்த பயங்கரம்… பேய்க்காற்று? தொழில்நுட்ப கோளாறு?… வானில் பறந்தபோது அந்த விபத்து… வைரலாகும் வீடியோ…!!!

வானில் ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு சேதமடைந்த ஹெலிகாப்டரை கயிறு மூலம் கட்டித் தூக்கிச் சென்றபோது நடந்த விபத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இமயமலைப் பகுதியில் பழுதடைந்த ஒரு ஹெலிகாப்டரை பழுதுபார்ப்பதற்காக மற்றொரு பெரிய ஹெலிகாப்டர் கொண்டு சென்றது. ஆனால், நூற்றுக்கணக்கான…

Read more

பாதியிலேயே நிறுத்தப்பட்ட இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி… திடீரென விழுந்த பறவை எச்சம்… அடுத்தடுத்து நடக்கும் குளறுபடிகள்… வைரலாகும் வீடியோ…!!!

புது தில்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா ஓபன் 2026’ பேட்மிண்டன் தொடரில், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ மற்றும் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பறவையின் எச்சம் விழுந்ததால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. இந்த…

Read more

பெண்ணைச் சீரழித்து வீடியோவை முகநூலில் பதிவிட்ட கொடூரன்… யார் இந்த காம பிசாசு?… போலீசார் அதிரடி கைது… வைரலாகும் அடுத்தடுத்து பின்னணி..!!!

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதுகுறித்த வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைந்து தேடி வந்த போலீசார்,…

Read more

45 கோடி ரூபாய் இருந்தால் போதும்… நரகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு போய்விடலாம்… சொகுசு வீடா? இல்லை காஸ் சேம்பரா?… வைரல் வீடியோ பின்னணி..!!!

நியூசிலாந்தில் உள்ள 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவை இந்திய நபர் ஒருவர் அறிமுகப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குருகிராமில் உள்ள விலை உயர்ந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், இந்தப்…

Read more

இது டிரஸ்ஸா இல்ல ஒரு ரூம் சைஸ் பங்களாவா?… மணப்பெண்ணுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்த பிரம்மாண்டம்… இணையத்தை கலக்கும் வைரல் திருமண ஆடை வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு மணப்பெண்ணின் திருமண ஆடை டெலிவரி செய்யப்பட்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆடை அளவுக்கதிகமான வேலைப்பாடுகளுடன், மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததால், அதைச் சாதாரண இடத்தில் வைக்க முடியாமல் போனது. மேலும்…

Read more

கையிலிருந்த ஆயுதங்களை கீழே போட்ட பழங்குடியினர்.. யார் இவர்கள்?.. அதன் பின் நடந்தது என்ன?… நவீன உலகையே அதிரவைத்த அந்த அரிய காட்சிகள்…!!!

அமேசான் காடுகளில் வெளிவுலகத் தொடர்பின்றி வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் குறித்த அரிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரேசில் மற்றும் பெரு நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், கைகளில்…

Read more

8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்… பிபிசி நேரலையில் ரகளை செய்த அந்த சுட்டிகள் இப்போது எங்கே?… வைரலாகும் ஆச்சரியமான அப்டேட் வீடியோ..!!!

2017-ஆம் ஆண்டு பிபிசி நேரலை நேர்காணலின் போது, இரண்டு சிறு குழந்தைகள் திடீரென அறைக்குள் நுழைந்து ரகளை செய்த வீடியோ இணையத்தில் உலக அளவில் வைரலானது. பேராசிரியர் ராபர்ட் கெல்லி தீவிரமான அரசியல் சூழல் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அவரது மகள்…

Read more

ஆண் வேடமிட்டு ஆட்டம் காட்டிய பெண்கள்… சிறுவர் போல மேக்கப்… ஒரே ஒரு சிசிடிவி… சிக்கிய 2 பெண் கொள்ளையர்கள்… சினிமாவை மிஞ்சும் பரபரப்பு வீடியோ…!!!

வடக்கு பெங்களூருவில் சிறுவர்கள் போல வேடமிட்டு தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக ஆண்களைப் போலவும், குறிப்பாக இளம் சிறுவர்களைப் போலவும் உடை அணிந்து…

Read more

ஓடும் ரயிலில் அராஜகம்… தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி… இது உன் அப்பன் வீட்டு இருக்கை இல்லை… மிரட்டிய விவசாயிகள்.. வைரலாகும் மோதல் வீடியோ…!!!

பஞ்சாப் அல்லது ஹரியானா பகுதியில் ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவருடன் விவசாயிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் விவசாயிகள் அமர்ந்திருந்த நிலையில், அதைக் கேள்வி கேட்ட பெண்ணிடம் அவர்கள்…

Read more

வெறும் 10 நிமிடம் தான்… மனைவி ஏன் கதவைத் திறக்கவில்லை?.. காய்கறி வாங்கத்தான் போனேன்… அடுத்த வினாடியே மாறிய வாழ்க்கை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப்…

Read more

இந்துப் பெண்ணை ஹிஜாப் அணியச் சொல்லி நெருக்கடி கொடுத்த நண்பர்கள்… மௌனம் கலைக்குமா காவல்துறை?… வைரலாகும் வீடியோவின் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் பயிலும் இந்து மாணவி ஒருவரை, அவரது தோழிகளான முஸ்லிம் மாணவிகள் சிலர் வலுக்கட்டாயமாக ஹிஜாப் அணிய வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான…

Read more

தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இருவர் சடலமாக மீட்பு… சர்க்கரை ஆலையில் நடந்தது என்ன?… பாதுகாப்பு எங்கே?… சிவகங்கை விபத்தின் முழு ரிப்போர்ட்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில், விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆலையில் இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது,…

Read more

2026-ல் விவசாயிகளிடம் பாடம் கற்கப்போகும் திமுக?… அன்புமணி கேட்ட கேள்வி… நாடகம் இனி செல்லாது… புள்ளிவிவரங்களுடன் பொங்கிய பாமக..!!!

தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய வேளாண் சூழல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கை, ஆளும் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளது. திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் உழவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும்…

Read more

33 பவுன் நகைக்காக பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டர்… வாபஸ் வாங்கு இல்லன்னா அவ்ளோதான்… போலீஸ் வலையில் சிக்கிய போலீஸ் அதிகாரி… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்மணி, 33 பவுன் நகை மோசடி தொடர்பாக ராம்குமார் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…

Read more

பரிசு விழுந்த ஒரே வாரத்தில் கடத்தப்பட்ட நபர்… லாட்டரியில் 1 கோடி அடித்தது யோகமா? இல்லை சாபமா?… வைரலாகும் சம்பவத்தின் முழு பின்னணி..!!!

கேரளாவில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற நபரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி லாட்டரியில் ஒரு கோடி ரூபாய்…

Read more

20 வருஷ கொள்கையை உடைத்தது ஏன்?… அஜித்தின் புதிய அவதாரம்… எதற்காகத் தெரியுமா?… வைரலாகும் புதிய ‘கேம்பா எனர்ஜி’ விளம்பரப் படங்கள்…!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தனது திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாதவர் என்ற தனித்துவமான கொள்கையைக் கொண்டவர். “நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

ஒரு சேவல் மாற்றிய விவசாயியின் தலையெழுத்து… ஒரே நாளில் கோடீஸ்வரன்… ரூ. 1.53 கோடி ஜாக்பாட்… அதிர்ஷ்டமா? உழைப்பா?… ஸ்தம்பித்துப் போன கிராமம்..!!!

ஆந்திர மாநிலம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பாரம்பரிய சேவல் பந்தயத்தில், ஒரு சாதாரண விவசாயி யாரும் எதிர்பாராத வகையில் பெரும் தொகையை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், தனது வளர்ப்புச்…

Read more

30 ஆண்டுகால கோட்டை சரிந்தது… சிதறியது சிவசேனா ஓட்டுகள்?… வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா?… மும்பை மேயர் நாற்காலியில் அமரப்போவது யார்?… இதோ அதிரடி முடிவுகள்…!!!

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிர அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகராட்சியை தனது கோட்டையாக வைத்திருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று…

Read more

ஒரே ஒரு எச்சரிக்கையில் நின்ற 800 மரணதண்டனைகள்… கொலைகளை நிறுத்து… இல்லையேல்?.. வெள்ளை மாளிகை விடுத்த அதிரடி வார்னிங்…!!!

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் சூழல் குறித்து அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு திட்டமிடப்பட்டிருந்த 800 மரணதண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…

Read more

வரலாற்றில் முதல்முறை… பரிசாக வந்த நோபல் பதக்கம்… ஆனால் அவர் வெற்றியாளர் இல்லையா?… டிரம்பிற்கு அடித்த ஜாக்பாட்… உலக நாடுகளை அதிரவைத்த அந்த நிமிடம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி…

Read more

தந்தைக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… அன்புத் தாயா? ஆத்திரக்காரியா?.. படுக்கையறையில் பிணமாகக் கிடந்த சிறுவர்கள்… அமெரிக்காவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹில்ஸ்பாரோ நகரில் வசித்து வரும் நடராஜன் என்பவரது மனைவி பிரியதர்ஷினி (35), தனது 7 மற்றும்…

Read more

துணியில் பட்ட சேறு உயிருக்கே உலையானதா?.. பெற்ற மகளா? பகையா?… நள்ளிரவு குளிரில் மொட்டை மாடியில் தண்டனை… தந்தை மற்றும் சித்தியின் கொடூரத் தாக்குதலில் பறிபோன உயிர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், ஆடையைச் சேறாக்கி அழுக்குப்படுத்தியதற்காக 6 வயது சிறுமி அவரது தந்தை மற்றும் சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி ஷிபா, விளையாடும்போது தவறுதலாகச் சேற்றில் விழுந்து தனது…

Read more

தங்கச்சினு சொல்லிட்டு இப்படி பண்றீங்களே… பாலியல் சீண்டலை வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்ட கொடூரன்… வெளிய சொன்னா அவ்வளவுதான்… உறவினரே செய்த துரோகம்..!!!

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய 40 வயது நபர் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணைச் சந்திக்க…

Read more

2026-ல் சங்கே முழங்கு.. பராசக்தி படக்குழுவும் மோடியும்.. பொங்கியெழுந்த காங்கிரஸ்… சங்கு குழுவில் தமிழகம்?.. இணையத்தை சூடாக்கும் தமிழிசையின் பேட்டி…!!!

டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகமே விரைவில் ‘சங்கி’ குழுவுடன் இணையப் போவதாகத்…

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும்… ஓபிஎஸ் இணைப்பு சாத்தியமா?… யார் அந்த ‘நல்ல செய்தி’ நாயகன்?.. மக்கள் முடிவே மகேசன் முடிவு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தற்பொழுது தை மாதம் பிறந்திருப்பதால், அடுத்த…

Read more

உயிரைப் பறித்த தங்கை காதல்… பழிக்குப் பழியாக மாறிய விபரீதம்… அண்ணன் பலியானது ஏன்?… ஊரே பதறும் பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!!

திருச்சி பாலன் நகர் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதத்தில் பெயிண்டர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலன் நகரைச் சேர்ந்த சந்துரு (26) என்ற இளைஞர், நேற்று இரவு தனது…

Read more

கர்ப்பிணி மனைவி வீட்டில் இருக்க.. காதலியுடன் உல்லாசம்… கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற இளம்பெண்… என்ஜினீயரின் முகமூடி கிழிந்தது எப்படி?… போலீசார் அதிரடி கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, திருமணமான தகவலை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், அவரது மனைவி தற்போது…

Read more

பெற்றோரே என்னை மன்னித்துவிடுங்கள்… கூவம் ஆற்றில் குதித்த மாணவி… தடுத்திருக்க முடியாதா?… மெரினாவில் கரை ஒதுங்கிய சோகம்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை எம்.பி. எ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த யுவஸ்ரீ என்ற மாணவி, சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று…

Read more

2வது ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன?… மைதானத்தில் ரசிகருக்கு விழுந்த அறை.. கெஞ்சிய விராட் கோலி… இந்தியா vs இங்கிலாந்து.. இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்திற்குள் நுழைந்து கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரி அந்த ரசிகரைப் பிடித்து…

Read more

காதலியின் பிறந்தநாளை இப்படியா கொண்டாடுவது?… 26 கி.மீ ஓட்டம்… இளைஞரின் அதிரடி அன்பால் இணையமே ஸ்தம்பித்தது… வைரலாகும் காதலன் செய்த ‘மெகா’ சர்ப்ரைஸ் வீடியோ…!!!

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் 26-வது பிறந்தநாளை முன்னிட்டு 26 கிலோமீட்டர் தூரம் ஓடி, தனது அன்பை வெளிப்படுத்திய வினோதச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலியின் விசேஷ நாளை மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.…

Read more

இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்… ஈரான் மீது கை வைத்தால் விளைவு மோசமாகும்… அமெரிக்காவை மிரட்டும் ரஷியா … உலக அரசியலில் பெரும் பரபரப்பு…!!!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது…

Read more

விசா இல்லாமலேயே 193 நாடுகளுக்குப் போகலாம்.. சிங்கப்பூர் செய்த மேஜிக்… ஆடிப்போன வல்லரசு நாடுகள்… உங்க பாஸ்போர்ட் ‘பவர்ஃபுல்’ ஆனதா?… வைரலாகும் பின்னணி…!!!

2026-ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா ஏதுமின்றி உலகின் 193 நாடுகளுக்குச் சுதந்திரமாகப் பயணம் செய்ய முடியும்…

Read more

மகாத்மா காந்தி அறிமுகப்படுத்திய வார்த்தைகளுக்கு நோ.. சம்பவத்தை கையில் எடுத்த அரசு… சமூக நீதியா? அரசியல் மாற்றமா?… வைரலாகும் புதிய அரசாணை..!!!

அரியானா மாநில அரசு தனது அனைத்து அரசுத் துறைகளிலும் ‘ஹரிஜன்’ மற்றும் ‘கிரிஜன்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சொற்கள், இந்திய அரசியலமைப்பில் எங்கும் இடம்பெறவில்லை என்பதையும், இவை பட்டியலின மற்றும்…

Read more

ஈரானுக்குப் போகாதீங்க.. இந்தியர்களுக்குத் தடை?.. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரபரப்பு அறிக்கை… பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!!

ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக…

Read more

நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்… போர் முடிந்தது, ஆனால் வலி இன்னும் முடியவில்லை… உலகையே உலுக்கும் ஐ.நா-வின் ரகசிய வாக்குமூலங்கள்..!!!

இலங்கை உள்நாட்டுப் போரின்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் “நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – நீதிக்கான நம்பிக்கையை கூட” என்ற தலைப்பில்…

Read more

உலகமே உற்று நோக்கும் ஈரான் போராட்டம்.. தூக்குக் கயிறுக்கு தப்பிய போராட்டக்காரர்கள்?.. நிஜமாகவே நடக்கப்போகிறதா?.. வெளியான அதிரடி அறிக்கை..!!!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ள இந்தப் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு…

Read more

Other Story