வருவாய் ஆய்வாளரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வல்லம் நேரு நகரில்…
Author: Nanthini Pandi
மணலில் சிக்கிய பேருந்து…. ஓட்டுநர் செய்த செயல்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!
நிலைதடுமாறி சாலை ஓரத்திலிருந்த பள்ளத்தில் பேருந்து சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலிருந்தது சென்னைக்கு மாநில அரசு போக்குவரத்து கழகத்தின்…
தோட்டத்து வீட்டில் சூதாட்டம்…. கையும் களவுமாக சிக்கிய 10 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!
தோட்டத்து வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள…
மத்திய அரசிற்கு எதிரான கோஷங்கள்…. போக்குவரத்து தொழில் சங்கத்தினர் போராட்டம்…. கரூரில் பரபரப்பு….!!!
மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின்…
மீன் பிடிக்க சென்ற விவசாயி…. கால்வாயில் மூழ்கி உயிரிழந்த கொடுமை…. வேலூரில் நடந்த சோகம்….!!!
மீன் பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில்…
மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பு…. கையும் களவுமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!
4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள…
பஸ் ஏற்றி விட்ட தாத்தா…. பேத்திக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணை நடத்தும் போலீஸ்….!!!
சிறுமி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு ஆற்காடு பகுதியில் கருணாநிதி வசித்து வருகின்றார். இவர் தனது…
கோவிலுக்கு சென்ற நண்பர்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. திருப்பூரில் பரபரப்பு…!!
நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள…
5 கிலோமீட்டர் நடந்து போறோம்….. கோபத்தில் கொந்தளித்த பெண்கள்….. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவாமூரில் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக…
மதுபோதையில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!
கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள எஸ்.பி மங்கலம் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து…