கண் பார்வை இழந்தவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள…
Author: Nanthini Pandi
சிறுமிக்கு நடந்த கொடுமை…. காண்டிராக்டர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
காண்டிராக்டருக்கு 15 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் காண்ட்ராக்டரான பிச்சைமாரி(45) என்பவர்…
நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காருசேரி கிராமத்தில் அருள்(22) என்பவர் வசித்து…
“நண்பருடன் உற்சாக குளியல்” சமையல்காரருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
கால்வாயில் மூழ்கி சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பகுதியில் சித்திரை பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார்.…
“எல்லாம் நாசமா போச்சு” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!
இறைச்சி கடை தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர்…
பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் ரமேஷ்(30)…
சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!
சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேதாண்டப்பட்டி பகுதியில் போலீசார்…
சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!
கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில்…
கணவரின் ஏமாற்று வேலை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி(37) என்பவர் வசித்து வருகிறார்.…