HDFC வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. 5 மணி நேரம் சேவைகள் நிறுத்தம்… முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி நாளை 12 AM மணி முதல் 5.00 AM வரை வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆட்டோவுக்கு புதிய செயலி.. குறைகிறது கட்டணம்?… சூப்பர் குட் நியூஸ்…!!

ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்துவதற்கு அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆட்டோக்களுக்கு புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறை, செயலி வடிவமைப்பு…

Read more

முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஹாட் ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். டி20…

Read more

மாணவர்களே பொதுத்தேர்வு அச்சமா?… தமிழக அரசு உதவி எண் வெளியீடு… உடனே போன் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் தேர்வு நேர அச்சம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு…

Read more

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று ராமர் பாதம், ராம தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா…

Read more

11ம் வகுப்பு பொதுத்தேர்வு… முதல் நாளே 9,844 மாணவர்கள் ஆப்சென்ட்… அதிர்ச்சி தகவல்….!!!!

2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மார்ச் 4ஆம் தேதி நேற்று…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… UIDAI எச்சரிக்கை….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.…

Read more

வங்கிகளுக்கு விடுமுறை… வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் அனைத்தும் மூடப்படும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி வருகின்ற மார்ச் எட்டாம் தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி ஹோலி மற்றும்…

Read more

இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள…

Read more

சற்றுமுன்: இவர் தான் புதிய அமைச்சர்… உத்தரவு…!!!

புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதால் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருமுருகனை புதிய அமைச்சராக நியமனம்…

Read more

இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்த முக்கிய பிரபலம்…!!!

நீலகிரி மாவட்டம் முன்னாள் ஆட்சியரும் அமமுக அருந்ததியர் பேரவையின் மாநிலச் செயலாளருமான ராமசுவாமி ஐஏஎஸ் நேற்று இரவு இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தின் வாக்கு அதிக அளவில் உள்ளது. கடந்த சில தேர்தல்களில் திமுகவிற்கே அவர்களின்…

Read more

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

நாளை முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு…

Read more

அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை… என்ன காரணம்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகின்றார். ஏழை குடும்பத்து பெண்ணான மீனா புகுந்த வீட்டில் அனுபவிக்கும் கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும் பிடிக்காத கணவரை திருமணம்…

Read more

CWC ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… இனி இந்த நிகழ்ச்சி கிடையாது… ஷாக் நியூஸ்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில் சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நிகழ்ச்சியில்…

Read more

எமனாக மாறிய சேலை… பேருந்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!!

திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் சேலை பேருந்தில் சிக்கியதில் அவர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் மனைவி கடற்கரை தங்கம். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள…

Read more

ரூ.20 செலுத்தினால் ரூ.20 லட்சம் காப்பீடு… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது பொதுமக்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த காப்பீடு திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தில் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் ஓராண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு பெற முடியும். விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால் அல்லது…

Read more

தமிழ்நாட்டில் 14 தொகுதிகளில் பாஜக…. புதிய கருத்துக்கணிப்பு வெளியானது…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் 14 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் பாஜக வாக்கு பெறும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக குமரி, ராமநாதபுரம், கோவை, தென்காசி, சிவகங்கை, பொள்ளாச்,சி நெல்லை, திருச்சி, நீலகிரி, விருதுநகர், திருப்பூர், வேலூர்,…

Read more

Apply Now: தமிழக அரசில் 2,104 பணியிடங்கள்… மார்ச் 12 கடைசி நாள்… உடனே முந்துங்க…!!!

தமிழக அரசில் 2104 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. JE, AE உள்ளிட்ட பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Diploma, B.E, B.Tech, B.Sc வயதுவரம்பு: 22 –…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. திடீர் முடிவு…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்று கட்சியை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசுக்கு மொத்தம் நான்கு எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் இரண்டு…

Read more

உங்க PF பணத்தை ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் ஈஸியா எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் வேலை செய்யும் அனைவரும் பிஎப் கணக்கை வைத்துள்ளனர். இந்த கணக்கு EPFO நிறுவனத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும். இதனை உங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நீங்கள் பெற…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் புதிய திட்டம்… இனி கவலைய விடுங்க…!!!

ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கை வைத்த நிலையில்…

Read more

ஈனுலை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து ?… அலெர்ட்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணு உலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாத் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகின்றது. திரவ சோடியத்தை குளிர்விப்பானாகவும் ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இந்த தொழில்நுட்பம்…

Read more

கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள்…

Read more

4027 பேருக்கு புற்றுநோய்… தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆபத்து… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி ஈரோடு, ராணிப்பேட்டை, குமரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1.2 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 4027 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. தோல் தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்டவை…

Read more

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மார்ச் 12 வரை நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து கோவைக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிர பயணிகளின் வசதிக்காக வந்தே…

Read more

சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

கேஸ் அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2 அடி உயரத்திலும் சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும். மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள் மற்றும் ஊதுபத்தி…

Read more

மாதந்தோறும் ரூ.5000 பென்சன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணம்…

Read more

1206 அரசு பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

அகில இந்திய பணிகளில் 1056 பணியிடங்களுக்கும், இந்திய வனப்பணியில் 105 பணியிடங்களுக்கும் என மொத்தம் 1206 பணியிடங்களுக்கு மார்ச் 5ம் தேதி இன்றுடன் விண்ணப்பிக்கும் பணி முடிவடைகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுடன் 2024 இல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் விண்ணப்பத்தாளர்களும்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்க செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இருக்காது…!!!

வடமாநிலங்களில் தகுதி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச பொருட்களை வாங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. அதன் பேரில் உத்தரபிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாப் ஆகிய…

Read more

கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் மக்கள் பார்வையிடலாம்… முன்பதிவு செய்வது எப்படி…???

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்திருக்கும் கலைஞர் உலகம் என்றால் இந்த அருங்காட்சியகத்தில் அவரது சாதனைகள் இடம்பெற்று இருக்கின்றன.  https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம்…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களுடைய வீட்டு மனைக்கு பட்டா வழங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனவே…

Read more

உங்க டூத் ப்ரஷை மறந்தும் இந்த இடத்தில் வைக்காதீங்க… உங்களுக்கு தான் ஆபத்து…!!!

காலையில் எழுந்ததும் டூத் பிரஸ் மூலமாக பல் துலக்குவோம். ஆனால் அதனை சுகாதாரமற்ற இடங்களிலும் குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது டூத் பிரஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனென்றால் குளியலறையில்…

Read more

PRIDEக்கு பதில் BRIDE …. திமுகவினர் போஸ்டரை பகிர்ந்து குஷ்பு கிண்டல்..!!!

திமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியை நடிகை குஷ்பு X தளத்தில் பகிர்ந்துள்ளார். BRIDE OF TAMILNADU இன்று முதல்வர் படத்தோடு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் PRIDE என்று இருப்பதற்கு பதிலாக BRIDE என்று அச்சிடப்பட்டிருந்தது. BRIDE என்பது தமிழில் மணப்பெண் என்று பொருள்…

Read more

சிவராத்திரி: மார்ச் 8 அரசு விடுமுறை?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன??

மார்ச் 8 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். விரைவில் தேர்தல் வரவுள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் மீண்டும்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கி வருகின்றது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.…

Read more

9.64 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி…!!!

இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளை கருத்தில் கொண்டால் 78 துறைகளில் 9 லட்சத்து…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் நலமா திட்டம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சராகிய நானும் நேரடியாக…

Read more

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா… அதுவும் சென்னையில் இருந்து… நீங்க ரெடியா….??

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்…

Read more

ஒரே முதலீட்டில் மாதந்தோறும் வருமானம் பெறணுமா?… இதோ உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் சேமிப்பு திட்டங்களும் நிறைய உள்ளன. இதில் தங்களுக்கு உகந்த மற்றும் விருப்பமான சேமிப்பு திட்டங்களை மக்கள் தேர்வு செய்யலாம். அதன்படி ஒரே ஒரு…

Read more

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற தன்னார்வலர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அரசு உடல் ஊனமுற்ற கல்வி தன்னார்வலர்கள், பன்மொழி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆரம்பக் கல்விகளில் பணியாற்றும் கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட்டா இருங்க…!!

எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் இருந்து வட்டி விகிதம் மாறப்போகிறது. அதற்குள் உங்களது இஎம்ஐ காலம் அல்லது இஎம்ஐ இரண்டையும் மாற்றிக் கொள்ளலாம் என மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் மாறப்போகிறது என்று நீங்கள் வங்கிக்கு சென்றால் பிக்சட் ரேட்டுக்கு…

Read more

TNPSC: குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பங்களை திருத்தலாம்…!!!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள…

Read more

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி…. தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு நடைபாண்டில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவீனத்தொகை 4.98 கோடியை அரசு நிதி…

Read more

ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.20,500 பெறுங்கள்…. சூப்பரான சேமிப்பு திட்டம்….!!!

வருங்காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2% வருடாந்திர வட்டியை வழங்குகிறது. 30 லட்சம் ரூபாய்…

Read more

மானிய விலையில் அரிசி, பருப்பு… மக்களே நீங்க வாங்கியாச்சா…??

தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளிச்சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நபார்டு மூலம் எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு பாரத்…

Read more

சிக்கலில் இருக்கும் திமுக… சாதகமாக பயன்படுத்தும் இபிஎஸ்… 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்…!!!

செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் திமுகவிற்கு அவரைப் போல் களத்தில் இறங்கி வேலை செய்ய கொங்கு மண்டலத்தில் யாரும் இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும்…

Read more

15 வருஷமா பட்ட கஷ்டம், நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது…. நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேதனை…!!!

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி,…

Read more

அனைத்து தமிழர்களுக்கும் வீடு வழங்கும் அரசு… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தாராவி என்ற பகுதியை அதிக குடிசைகளைக் கொண்ட ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு ஒரு லட்சம் வீடுகளில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள குடிசைகளை முழுவதும் அகற்றிவிட்டு அதை மும்பை நகரில் மற்ற பகுதிகளுக்கு இணையாக…

Read more