790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு… ஆகஸ்ட் 30 கடைசி நாள்..!!!

தெற்கு ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சி) பல்வேறு துறைகளில் 790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துறைசார் போட்டித் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப செயல்முறை தொடங்கியதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!

பொதுத்துறை வங்கி நிறுவனமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா கடன் வாங்கிய பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது தவிர வட்டி விகிதமும் குறைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. வீடு…

Read more

குழந்தைக்கு ரேபிஸ் ஊசியை மாற்றி போட்ட செவிலியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

கேரளாவில் காய்ச்சல் பாதித்து ரத்த பரிசோதனை செய்ய வந்த ஏழு வயது சிறுமிக்கு நாய் கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அங்கமாலி அருகே அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருந்தை மாற்றி ஊசி செலுத்திய…

Read more

மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!!

மணிப்பூரில் இரு ஜாதி மக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து  இன்றுடன் 102 நாட்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் மணிப்பூரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. நூறு நாட்கள் கடந்தும் இளையதள சேவைக்கு தடை நீடிக்கின்றது. இருந்தாலும் இணைய சேவைகளை…

Read more

சுதந்திர தின விழா… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 40,000 காவலர்கள்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும்…

Read more

ஆன்லைனில் புதிய வகை மோசடி… போன் வந்தா இத நம்பாதீங்க… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது உங்களுக்கு…

Read more

உங்க வீட்டு செல்ல மகனின் எதிர்காலத்திற்கு 7.6% வட்டியில்… சூப்பரான அஞ்சலக சேமிப்பு திட்டம்… ரூ.500 இருந்தால் போதும்…!!!

இந்தியாவில் அஞ்சல் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்லும் மகள் சேமிப்பு திட்டம் உள்ள நிலையில் ஆண் குழந்தைகளுக்காகவும் பொன்மகன் என்ற சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமே…

Read more

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1.30 லட்சம் வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. பணியின் பெயர்: உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் வயது வரம்பு: 18…

Read more

பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நபர்…. வியப்பில் ஆழ்ந்த இளைஞர்கள்…!!!

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தரன்டகுக் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோஜ். 36 வயதாகும் இவர் பாணி பூரி விற்று மாதம் 5 லட்சம் சம்பாதித்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக மங்களூரில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணியாற்றியவர் இரண்டு…

Read more

திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த…

Read more

பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… நாளை விடைத்தாள் நகல் வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்ய விரும்பும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய…

Read more

ரயில் நிலையங்களில் வருகிறது மக்கள் மருந்தகம்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளுக்காக ரயில்வே துறை சார்பாக பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது டிக்கெட் முன்பதிவு, ரயிலில் படுக்கை வசதி மற்றும் தண்ணீர் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வரும்…

Read more

ஒரே ஆண்டில் 49,000 பேர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்த தற்கொலை வழக்குகளில் பாதிக்கும் ஏற்பட்டவை துப்பாக்கியால் சுட்டு நடந்தவை…

Read more

Apply Now: மாதம் ரூ.40,000 சம்பளத்தில்… மத்திய அரசில் வேலை ..!!!

இந்திய விமான நிலைய ஆணையம் 342 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கூறியுள்ளது. பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance) காலி பணியிடங்கள்: 342 கல்வித் தகுதி: Degree வயதுவரம்பு: 28 சம்பளம்: ரூ.40,000 –…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிலா குறும்படம் திரையிட… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் தற்போது அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் நிலா என்ற குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் பிரபல எழுத்தாளர்…

Read more

ஜெயிலர் படம் பார்த்து சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாறிய விஜயின் 3 வயது மகன்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய…

Read more

சிக்ஸ்பேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்?…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அயலான் திரைப்படம்…

Read more

சுதந்திர தினத்தில் இந்த தவறுகளை யாரும் செய்யாதீர்கள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை மத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தக் கூடாது. தேசியக்கொடியை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தேசியக்கொடியை மேஜை துணியாகவோ,…

Read more

இனி தமிழக ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள் , மத்திய நிர்வாக துறை அமைச்சர் கஜேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து விவசாயம் குறித்து பல்வேறு விவகாரங்களை பேசினர். அப்போது…

Read more

தமிழகத்தில் 5 லிட்டர் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு… ஆவின் நிறுவனம் விளக்கம்…!!!

தமிழகத்தில் ஆவின் ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆவி நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆவி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட்…

Read more

எங்களுக்கே தண்ணி இல்ல.. உங்களுக்கும் தரனுமா?… முதலமைச்சர் சித்தராமையா…!!!!

நடைபாண்டில் மிக குறைவாகவே மழை பெய்து உள்ளதால் கர்நாடகாவில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சித்ராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க…

Read more

இன்ஸ்டாவில் ஒரு பதிவுக்கு விராட் கோலி எவ்வளவு சம்பாதிக்கிறாரா?… அவரே கொடுத்த விளக்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்த தகவல்களை ஹாப்பர் ஹெச் க்யூ என்ற நிறுவனம் வெளியிட்ட நிலையில் அதில் விளையாட்டு வீரர்களாக…

Read more

வாட்ஸ்அப்பில் வந்த சூப்பரான அப்டேட்…. பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பயனர்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த மல்டி அக்கவுண்ட்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… விரைவில் அகலவிலைப்படி உயர்வு, 18 மாத நிலுவைத் தொகை?… வெளியான தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நிதியாண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்த்தப்பட்ட தற்போது 42 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை…!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென்று பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் மருத்துவமனை மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது…

Read more

ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி…

Read more

நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம்?…. மணமகள் யார் தெரியுமா?… ரசிகர்கள் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்றுள்ளார். இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான…

Read more

சுதந்திர தினம் எதிரொலி… ரயில்களில் பார்சல் வசதி திடீர் ரத்து… ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள…

Read more

இனி பெண்களை ஏமாற்றி இதை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… இந்தியாவில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தினம் தோறும் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் தற்போது புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அல்லது வேலை வாங்கித்…

Read more

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. எதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான…

Read more

அரசு ஊழியர்கள் இனி ஆப்பிள் போன் பயன்படுத்த தடை… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பில் நிறுவனம் முற்றிலுமாக வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. அதே சமயம் மற்றும் நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு ஆப்பிள் ஐபோன்கள்…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில்… PANIC BUTTON -ஐ பொருத்தும் கர்நாடக அரசு….!!!

தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும்…

Read more

இயக்குநர் சித்திக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா…!!!

கொச்சியில் மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். சித்திக் சார் ஒரு மூத்த இயக்குனராக இருந்தவர், அவர் பிரெண்ட்ஸ் படத்தை உருவாக்கிய போது மிகவும் பாராட்டப்பட்டார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ அல்லது குரலை உயர்த்தியோ…

Read more

திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவளின்…

Read more

ராஜ்யசபாவில் இருந்து எம்.பி., சஸ்பெண்ட்… திடீர் அறிவிப்பு..!!!

ஆம் ஆத்மி எம் பி ராகத் சதா ராஜசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நான்கு எம்பிக்களின் கையெழுத்தை போலியாக போட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சபை உரிமை குழு இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இடைநீக்கம்…

Read more

ஒரு டிக்கெட் எடுத்து இரண்டு ரயிலில் பயணிக்க முடியுமா?… ரயில்வேயில் இப்படி ஒரு ரூல் இருக்கு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக ரயில் பயணத்தின் போது பலர் வழியில் உள்ள ஏதாவது ஒரு ரயிலில் செல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கே இறங்கி பின்னால் வரும் மற்றொரு ரயிலில் ஏறி பயணிக்கின்றனர். ஆனால் ரயில்வே விதிகளின் படி ஒரு ரயிலில் இருந்து இறங்கி…

Read more

ரயிலில் மிக குறைந்த செலவில் பயணம் செய்யணுமா?… அப்போ இனி இந்த டிக்கெட் வாங்குங்க….!!!

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக வெவ்வேறு வகையான பெட்டியில் உள்ளது. அதில் வசதிகளுக்கு ஏற்ப டிக்கெட் விலையும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஏசி பெட்டிகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் அதிக விலை இருக்கும். ரயில் பெட்டியில் முதல் ஏசியை விட இரண்டாவது…

Read more

பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்து… ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை…!!!

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாகவும் வருகிற 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அது மீன்கள் மூலமாக நம்மில் சென்ற புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”… புத்திசாலித்தனமாக இலையை குடையாக்கிய சின்னஞ்சிறு பறவை…. வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க…

Read more

பிஎம் கிசான் திட்டம்… இனி இவர்களுக்கு ரூ.6000 கிடைக்காது… மத்திய அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த…

Read more

இனி ஒரே வாட்ஸ்அப்பில் Multiple Account லாகின் செய்யலாம்… பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்..!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது விதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது பயணங்களில் அம்சத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று…

Read more

இனி நிம்மதியா போகலாம்… ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7264 ரயில் பெட்டிகள் மற்றும் 866 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுவரொட்டிகள் மற்றும் துண்டு…

Read more

இனி youtube-ல் இந்த மோசடியை யாரும் செய்ய முடியாது… ஆகஸ்ட் 31 முதல் அமல்… கூகுள் அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் youtube பயன்படுத்தி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி ஸ்பேம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றது. Youtube வீடியோ களுக்கு கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடப்படும் லிங்க்குகளில் தான் இந்த வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. யார் வேண்டுமானாலும்…

Read more

கோவில் படிக்கட்டுகளில் குழந்தைகளைப் போல சர்க்கஸ் விளையாடிய குரங்குகள்… வைரலாகும் வேடிக்கையான வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க…

Read more

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக அவ்வபோது பண்டிகை நாட்கள் மட்டும் முக்கிய விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக…

Read more

காவலா பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி தமன்னாவை மிஞ்சிய மாணவன்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடன வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

Read more

Other Story