790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு… ஆகஸ்ட் 30 கடைசி நாள்..!!!
தெற்கு ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சி) பல்வேறு துறைகளில் 790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துறைசார் போட்டித் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப செயல்முறை தொடங்கியதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று…
Read more