தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும்…

புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி…

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.…

கிடைத்த ரகசிய தகவல்… 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

போலியான நகையை அடகு வைத்து… ரூ.2.45 லட்சம் மோசடி செய்த பெண்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி…

வாகன கடன் வாங்கிய நபர்… தனியார் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரவான் குடி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ரத்தினசாமி பெரம்பலூரில் இருக்கும்…

திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும்…

மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து…

7- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர்…

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில்…

உலக தரநிலைகள் தினம் 2023… வரலாறும், முக்கியத்துவமும் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி உலக தரநிலை தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தரநிலைகளை உருவாக்குவதில் பங்களிப்பும், உலகளாவிய தொழில்நுட்ப…

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் 2023… இதன் முக்கியத்துவம் என்ன…? உங்களுக்கான முக்கிய தகவல்கள்…!!

இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் பேரழிவுகளுக்கும், சமத்துவமின்மைக்கும்…

உலகம் முடக்குவாத தினம் 2023…. ஆர்த்ரைடிஸின் வகைகள் என்னென்ன…? முக்கியமான தகவல்கள்…!!

உலகம் முடக்குவாத தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அனுசருக்குப்படுகிறது. பொதுவாக வயது மூப்பு காரணமாக மூட்டு வலி…

உலக முடக்குவாத தினம் 2023…. ஆர்த்ரைடிஸ் எப்படி வருகிறது…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதியை உலக முடக்குவாதத்தனமாக அனுசரித்து வருகிறது. வயது முதிர்வு என்றாலே மூட்டு…

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிமூலம் (38) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஐந்து பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல்…

கைக்குழந்தையுடன் வெளியேறிய மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமம் வள்ளுவர் தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கலையரசன் மெக்கானிக்காக இருக்கிறார்.…

முதியவர் விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது…

நாளை மதுக்கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான விதிகள் 2003-12-வது விதியின்படி நபிகள் நாயகம் பிறந்த…

புதர் மறைவில் நின்ற விலங்கு…. மாற்றுதிறனாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் மாற்றுத்திறனாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார்.…

பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள…

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தாய், மகன்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே…

விமான எந்திரத்தில் திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து யார் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல…

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை…

வெள்ளிவிழா கண்ட நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் படங்கள்…. சிறப்பு தொகுப்பு இதோ…!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய சிவாஜி…

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள்…. அகிம்சை தினமாக கொண்டாடப்படுவது ஏன்…? வெளியான தகவல்…!!

தேசத்தந்தை மகாத்மா காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாளை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும்…

உலக கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு பல கோடி ரூபாய் பரிசு… எவ்ளோ தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்…. கோவையில் வைத்து…. மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கூறிய தகவல்…!!

ஐசிசி யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம்…

“இந்த அணி” தான் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும்…. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கருத்து…!!

ஐசிசி யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம்…

உறவினரை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை…

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!+

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன்…

உலக கோப்பையில் ஒன்றாக விளையாடாத 3 வீரர்கள்…. இந்தியாவின் நிலை என்ன…? மூத்த வீரரின் கணிப்பு…!!

ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி…

நடிகர் திலகத்தின் 96-வது பிறந்தநாள்…. திரை உலக வாழ்க்கை…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ…!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சின்னையா மன்ராயர் ராஜாமணி தம்பதியினருக்கு நான்காவது மகனாக கடந்த 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம்…

அன்பு, அகிம்சை, அமைதியின் மறு உருவம்…. மகாத்மா காந்தி குறித்து அறியாத தகவல்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்தியாவிலிருந்து…

இந்தியாவின் 14-வது குடியரசு தலைவர்…. திரு.ராம்நாத் கோவிந்தின் அரசியல் வாழ்க்கை ஓர் பார்வை…!!

இந்தியாவின் 14-வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் கடந்த 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவர் கடந்த…

உலகக் கோப்பை 2023 தொடர்…. இந்திய விளையாடும் போட்டிகளின் விவரம்…. முழு லிஸ்ட் இதோ….!!

ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி…

கல்வி தந்தை காமராஜரின் நினைவு தினம்…. கிங் மேக்கரின் வாழ்நாள் சாதனைகள்…. உங்களுக்கான சில தகவல்கள் இதோ…!!

கல்வித்தந்தை காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டாற்றி மக்களுக்காகவே வாழ்ந்தார். 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி…

விவசாய நிலத்திற்கு சென்ற பிளஸ்-1 மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை…

வேலை பார்த்து கொண்டிருந்த காவலாளி…. விஷ வண்டுகள் கடித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியன் ஆயில்…

மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்… சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற…

கர்ப்பமான 17 வயது சிறுமி…. காதல் கணவர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு வரை…

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம்…

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி…

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற…

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம்…

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து…

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார்.…

குளித்துக் கொண்டிருந்த பெண்…. வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்…

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம்…