கட்டுப்பாட்டை இழந்த லாரி…. அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து…. 16 பேர் பலி….!!

வெனிசுலா நாட்டில் உள்ள கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதிய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவும்…

Read more

பள்ளி மாணவர் மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் – பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் திருப்பதி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த…

Read more

“பள்ளியில் விடுகிறேன் வா” 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்…. கைது செய்த போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதிய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக…

Read more

விமான எந்திர கோளாறு…. 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள்….!!

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறால் விமானம் தாமதமாக புறப்படும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாமதமானதால் விமானத்தில் பயணிக்க இருந்த 168 பயணிகளும்…

Read more

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…. நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் மீன் துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி 79 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். 32 நாட்டிகள் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர்…

Read more

கடற்கரையோரம் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

நாகப்பட்டினம் அக்கரைபேட்டை கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை காவலர் அன்பு குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய…

Read more

படித்துக் கொண்டிருந்த மாணவிகள்…. முறிந்து விழுந்த மரம்…. 17 பேர் காயம்….!

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்போது பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருவதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று…

Read more

தடையை மீறி புகையிலை விற்பனை…. பெண் உட்பட இருவர் கைது….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா தேவியின் தலைமையில் போலீசார் மலங்கன்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தென்வடல் தெருவை…

Read more

ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போர் தொடரும்…. இஸ்ரேல் மந்திரி திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை…

Read more

கிரீஸ் நாட்டில் குண்டுவெடிப்பு…. சேதம் அடைந்த வணிக வளாகம்…. போலீஸ் விசாரணை….!!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இத்துறைமுகத்தின் அடுத்து அமைந்திருந்த வணிக வளாகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று…

Read more

சர்வதேச ஆதரவை இஸ்ரேல் இழக்கிறது…. ஜோ பைடன் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு…

Read more

மீனம் ராசிக்கு…. வாக்குறுதி காப்பாற்றுவீர்கள்…. பொருளாதாரம் உயரும்….!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். பேச்சிலும் செயலிலும் உறுதி நிறைந்து காணப்படும். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். மன…

Read more

கும்ப ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. மிதமான பண வரவு….!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் காரியங்களில் வெற்றி ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடைபெறும். கூடுதல் உழைப்பு தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவை எடுத்துக் கொள்வது நல்லது. மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நண்பரால் உதவி…

Read more

மகரம் ராசிக்கு…. மந்தமான போக்கு காணப்படும்…. முன்கோபத்தை தவிர்க்கவும்….!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை புரிந்து கொள்ள வேண்டும். சராசரியான அளவில் பண வரவு கிடைக்கும். பயன்படாத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் வெற்றி இருக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…. கொடுக்கல் வாங்கல் சீராகும்…. அனுசரணை தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று அபாரமான திறமையால் வெற்றி பெரும் சூழல் உள்ளது. குறைந்த அளவில்தான் பணவரவு இன்று கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவு சரளமாக இருக்கும். நடைபெறாத காரியம் நடைபெறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. அரசு வழியில் நன்மை நடக்கும்…. கவனம் தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்றைய தினம் நீங்கள் தனித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும் சூழல் உள்ளது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வழியில் நன்மை ஏற்படும்.…

Read more

துலாம் ராசிக்கு…. தொழில் வியாபாரம் செழிக்கும்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு மாறிவிடும். மனதில் அன்பும் கருணையும் மிகுந்து காணப்படும். அனைவரையும் அனுசரித்து செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செழிக்கும். மேல் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கூடுதல் வருமானத்திற்கு…

Read more

கன்னி ராசிக்கு…. பதவி உயர்வு கிடைக்கும்…. மனதிருப்தி அதிகரிக்கும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று செய்யும் பணிகளில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களின் சூழ்நிலை புரிந்துகொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். முக்கியமான செயல்கள் தங்கு தடை இன்றி நடைபெறும். காரியங்கள் மிகவும் அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் சூழல்…

Read more

சிம்ம ராசிக்கு…. கடினமான சூழல் மாறும்…. நட்பால் நல்லது நடக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அடுத்தவர்கள் பாராட்டும் அளவு நடந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையை சீராக உயர்த்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு கடினமான சூழல் மாறும். பண வரவு திருப்தியை கொடுக்கும். பணியாளர்கள் பணி சுமையை திறம்பட சமாளிக்க வேண்டியது இருக்கும்.…

Read more

கடக ராசிக்கு…. அளவான பணம் வரவு…. குழப்பங்களை தவிர்க்கவும்….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று எதிலும் மன குழப்பம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும். தொழில் முறை பயணங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வது அவசியம். அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில்…

Read more

மிதுனம் ராசிக்கு…. வெற்றிகள் குவியும்…. கடன் வசூல் ஆகும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது நல்லது. நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிகள் முடியும். பணவரவு அளவோடு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.…

Read more

ரிஷப ராசிக்கு…. தொழில் வியாபாரம் பலம் பெறும்…. திருமண வரன்கள் அமையும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் தாமதமாக நடக்கும். நண்பரின் ஆலோசனையால் நன்மை கண்டிப்பாக ஏற்படும். தொழில் வியாபாரம் பலம் பெறும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக…

Read more

மேஷம் ராசிக்கு…. பொருளாதாரத்தில் முன்னேற்றம்…. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் உங்களிடம் உதவி பெற்றவர்கள் நன்றி மறந்து செயல்படக்கூடும். தொழில் வியாபாரம் ஓரளவு அற்புதமாகவே இருக்கும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக செல்லும் வாகனத்தில் செல்லும்போது மிக வேகத்தை பின்பற்ற வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமையை…

Read more

திருமணம் செய்ய மறுப்பு…. காதலன் மீது ஆசிட் தாக்குதல்…. பெண் கைது….!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் சரிதா குமாரி. இவரும் கார் ஓட்டுநரான தர்மேந்திர குமார் என்பவரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிதா குமாரி தர்மேந்திர குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது…

Read more

காதலுக்கு மறுப்பு…. பட்டப் பகலில் சிறுமி கொலை…. வெளியான காணொளி….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் 17 வயது சிறுமி அனாமிகா என்பவர் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் நடந்து…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெரியம்மா…. 4 வயது சிறுவன் மரணம்…. போலீஸ் விசாரணை….!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதன் ஆதிரா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் மற்றும் ஐந்து வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதி குழந்தைகள் இருவரையும் அவர்களது பெரியம்மா தீப்தி…

Read more

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல்…. போர் நிறுத்த தீர்மானம்…. ஆதரவு தெரிவித்த இந்தியா….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும்…

Read more

சிறுமி கற்பழிப்பு வழக்கு…. எம்எல்ஏ குற்றவாளி என நிரூபணம்….!!

உத்தர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட். இவர் மீது 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ…

Read more

நார்வே கப்பல் மீது தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை ஒட்டி உள்ள கடல் பகுதி வழியாக இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் சென்றால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் தொழிலதிபருக்கு…

Read more

இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்…. இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்….!!

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாத்தீவு டெல்ப்ட் தீவு அனலத் தீவு போன்ற இடங்களில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியா வழங்கும் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

ஹமாஸை தோற்கடிக்கணும்…. எத்தனை மாதமானாலும் போராடுவோம்…. இஸ்ரேல் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும்…

Read more

பாக்., ராணுவ தளத்தில் தற்கொலை தாக்குதல்…. 23 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

மகரம் ராசிக்கு…. கனவுகள் நினைவாகும்…. நிதானம் தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே, கண்டிப்பாக இன்று மன அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நிதானமாக எதிலும் ஈடுபட வேண்டும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். நேரம் காலம் பார்த்து எதிலும்…

Read more

தனுசு ராசிக்கு…. உதவிகள் கிடைக்கும்…. முன்னேற்றம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று வெளிவட்டாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தேசப்பற்றும் தெய்வப்பற்றும் அதிகரித்து காணப்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தாய் வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக…

Read more

விருச்சிக ராசிக்கு…. தன வரவு அதிகரிக்கும்…. முயற்சியால் வெற்றி….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தனவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும்.…

Read more

துலாம் ராசிக்கு…. பாக்கிகள் வசூல் ஆகும்…. செலவு அதிகரிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று புத்துணர்ச்சி பெருகும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். பண பாக்கிகள் வசூலாகும். கூடுதல் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு…

Read more

கன்னி ராசிக்கு…. சுப செய்திகள் தேடி வரும்…. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி…

Read more

சிம்ம ராசிக்கு…. நிதானம் தேவை…. தொழில் வியாபாரம் செழிக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, தயவு செய்து மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். செய்யும் செயலை நிதானமாக செய்ய பாருங்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனம் தேவை. யாரிடமும் கோபப்பட வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்லுங்கள். இஷ்ட தெய்வத்தின் அருள்…

Read more

கடக ராசிக்கு…. வாய்ப்புகள் உருவாகும்…. திறமையால் வெற்றி….!!

கடகம் ராசி அன்பர்களே, இந்த நாள் பொது ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் உள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழி தகவல் உறுதுணையாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். சராசரியான அளவில் பண வரவு ஏற்படும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…. இடையூறுகள் விலகும்…. வருமானம் உயரும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று செய்யும் பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். பதவியில் உள்ளவரின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். வருமானம் சீராக உயரும். பயணங்களால் நல்ல பலன் ஏற்படும். பக்க பலமாக இருந்த…

Read more

ரிஷப ராசிக்கு…. மதிப்பு மரியாதை கூடும்…. முயற்சிக்கு பலம் கிடைக்கும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும். வீடு மற்றம் நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்றவர்கள் பாராட்டுக்களால் மதிப்பு மரியாதையும் கூடிவிடும். தொழில் வியாபாரம் கருதி எடுத்த முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுக்கும். நண்பர்கள்…

Read more

மேஷம் ராசிக்கு…. மன குழப்பம் சரியாகும்…. பணவரவு கிடைக்கும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் கவலைகளை மறந்து பணிகளில் ஈடுபடும் நாள் என்று சொல்ல முடியும். தொழில் வளர்ச்சிக்கு போடும் திட்டம் வெற்றியை க் கொடுக்கும். கையிருப்பு குறையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழில்…

Read more

ஓடும் ரயிலில் கொடுமை…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்…. ரயில்வே போலீசார் அதிரடி….!!

மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஓடும் ரயிலின் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஜாபல்பூர் – ரீவா மீமு இடையேயான ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரிடம்…

Read more

இளைஞருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய தங்கை…. சுட்டுக்கொன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை….!!

உத்தபிரதேச மாநிலம் ஷேக்புரா காதீம் கிராமத்தை சேர்ந்த முஸ்கான் என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார். அப்போது முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனை…

Read more

புயலால் தடைபட்ட கடற்படை தினம்…. மீண்டும் நடந்த சாகச நிகழ்ச்சிகள்…. கண்டு களித்த மக்கள்….!!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடற்படை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4 அன்று சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சங் புயல் காரணமாக சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.…

Read more

ஜன்னலை துடைத்த பெண்…. 5வது மாடியிலிருந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரின் கிழக்கே அமைந்துள்ள கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார் – குஷ்பு ஆசிஷ்திரிவேதி தம்பதி. ஹரிஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதி 18 மாடிகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் நிலையில் சம்பவத்தன்று…

Read more

தொழிற்சாலையில் தீ விபத்து…. பாதிக்கப்பட்ட மக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் டாட்டா நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ரசாயனக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நாசம் ஆகியுள்ளன. பற்றி எரிந்தது பிளாஸ்டிக் என்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

ஹமாஸ் அழிவு நெருங்கி விட்டது…. இஸ்ரேல் ராணுவ தலைவர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைவர்…

Read more

ஆப்கானில் தொடரும் நிலநடுக்கங்கள்…. 4.8 ரிக்டர் அளவில் பதிவு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 km ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மக்கள் பல…

Read more

அமெரிக்க மாகாணத்தில் சூறாவளிப்புயல்…. 6 பேர் பலி….!!

அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி மாகாணத்தில் சூறாவளிப்புயல் ஏற்பட்டுள்ளது. பழத்த மழையுடன் ஏற்பட்ட இந்த புயலால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வாகனங்கள் போன்றவை பெரிதும் சேதம் ஆகியுள்ளன. மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இந்த புயல் தாக்குதலில் 23 பேர் காயமடைந்த…

Read more

Other Story