ஒரே நாளில் இத்தனை லட்சம் கோடி இழப்பா…? முதலீட்டாளர்கள் ஷாக்….!!

இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று பங்குச்சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1109…

Read more

ரூ. 8,00,000,00,00,000 கிடைச்சு இருக்கு…! மோடி நையா பைசா கூட கொடுக்கல… எகிறி அடிச்ச DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், விவசாயி உரங்களுக்கெல்லாம் மானியம் நேரடியாக கொடுப்பேன் என்று சொன்னார் பிரதமர் அவர்கள். ஆனால் இங்கு இருக்கிற நீங்களும், தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு குடிமகனாவது பெட்ரோல் பங்கில்  டீசல், பெட்ரோல்  அடிக்கிற போது வங்கி கணக்கை…

Read more

நமக்கு 1st எதிரி DMK… 2nd எதிரி எடப்பாடி…. டார்கெட் செட் செஞ்ச OPS டீம்…!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன்,  அண்ணா அவர்கள் 1957இல் சொல்லுகின்ற பொழுது ஒன்றை சொன்னார்கள்…. குச்சிமொழி  வஞ்சகரை பஞ்சனைக்கு அனுப்பி,  அந்த கோல குமரிகளின் கனி இதழ் தந்து சிரிக்க வைத்து, …

Read more

அன்று கருணாநிதி…. இன்று எடப்பாடி…. MGR மாதிரி மாறிய OPS…! நச்சின்னு பேசிய  குபா கிருஷ்ணன் …!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன், இதய தெய்வம்,  பொன்மலர் செம்மல் எம்ஜிஆர் அவர்களை நினைப்பவரும், பார்த்து பழகியவரும், பார்த்துக் கொண்டிருப்பவரும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பார்கள். வேஷ்டி கட்டிக்கொண்டு காலிலே பூட்ஸ்…

Read more

சோதனையான நேரம்…! துவண்டு போய்டாதீங்க… பயம் இல்லைன்னு காட்டுவோம்…. வேற லெவலில் பேசிய ஜே.டி.சி பிரபாகரன்…!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை அண்ணன் புகழேந்தி அவர்கள் நல்ல ஒரு பாட்டு சொன்னார். நான் அண்ணன் புகழேந்திக்கு  ஒரு பாட்டு சொல்ல விரும்புகின்றேன். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…

Read more

யோசிச்சு பாருங்க…! மினிஸ்டர்  பதவி கிடைக்கல…! C.M பதவி கிடைக்கல.. தொண்டர்களை வாழ வைக்கணும்… OPS அணி பேச்சு…!! 

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அமைதியே  உருவான ஒரு தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம். எந்த காலகட்டத்திலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காத தலைவரை நாம் பெற்றிருக்கின்றோம்.  இந்த இயக்கத்தினுடைய தொண்டன் நிலைக்க…

Read more

உணர்ச்சிவச படாதீங்க… உற்சாகமா வேலை செய்யுங்க… வெற்றி கனியை பறிக்கனும்…. ஜே.டி.சி பிரபாகரன் சூளுரை…!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை சகோதரர் புகழேந்தி அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் வேகமாக… விறுவிறுப்பாக…. சில கருத்துக்களை எல்லாம் சொல்லி அமர்ந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தலைமை…

Read more

நீங்க காட்டுங்க OPS…! எங்ககிட்ட வில், அம்பு இருக்கு… உடனே பறிச்சுட்டு வாறோம்… கெத்தாக பேசிய  குபா.கி …!!

பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா. கிருஷ்ணன்,  இங்கு இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள் அனைவரும் இன்றைக்கு ஏற்றுக் கொள்வோம்.  உங்களைத்தான் தலைவனாக…. குடும்ப தலைவனாக….. நாட்டின் தலைவனாக ஏற்றுக்…

Read more

அம்மா OPS-ஐ தான்  Select பண்ணுங்க…! இது நாட்டுக்கே தெரியும்…. எகிறி அடித்த மனோஜ் பாண்டியன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், தேர்தல் என்று வந்தால் ஒரு சிறப்பு அண்ணன் ஓபிஎஸ்-க்கு உண்டு.  காரணம் இந்த மேடையில் ஐந்து முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமை…. வெற்றி…

Read more

கொடி NO, சின்னம் NO… எல்லாருமே புரிஞ்சுக்கிட்டீங்க…. OPS புரூப் பண்ணிடாரு… கெத்தாக பேசிய மனோஜ் பாண்டியன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், இன்று தொண்டர்களின் உரிமையை மீட்பேன் என்று சொல்லி,  உங்கள் உணர்வை புரிந்த ஒரே தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அண்ணன்…

Read more

எலெக்ஷன் ரிசல்ட் வரட்டும்…! எல்லாரும் OPS பின்னாடி வருவாங்க… உண்மையான ADMK நாம தான்… ஸ்ட்ராங்கா சொன்ன  ஜே.சி.டி பிரபாகரன் …!!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் போய புரட்சித் தலைவரிடம் கேள்வி கேட்டது போல, யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்காமல்,  யாரிடமும் பேசாமல்…

Read more

நான் செங்கோட்டையில் போசினேன்…! எல்லாரும் என்னை கேலி, கிண்டல் செஞ்சாங்க… மோடி வேதனை…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…

Read more

1 கோடி பெண்களை லட்சாதிபதி  ஆக்கிட்டோம்… 5 கோடி பெண்களை  லட்சாதிபதி ஆக்க திட்டம் வச்சி இருக்கோம்… கெத்தாக சொன்ன பிரதமர் மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம். பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் ஆரோக்கியத்திற்காக போஷான்…

Read more

இரவு – பகல் பார்க்காமல் வேலை செய்யுறோம்…! யாருமே செய்யாததை நாம் செஞ்சி இருக்கோம்… செம எனர்ஜிட்டிக்காக பேசிய மோடி…!!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  பிஜேபி கட்சி மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்று,  நான் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக…. அந்த சுகத்தை அனுபவிப்பதற்காக சொல்லவில்லை.  நான் நாட்டின் கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கைக்காக வாழ்கிறேன். இந்த…

Read more

பிஜேபி 3rd டைம் வரணும்…! நான் PM ஆகணும்… பதவி சுகத்தை அனுபவிக்கனும்ன்னு சொல்லல… புது ரீசன் சொன்ன மோடி…! 

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  பிஜேபி கட்சி மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்று,  நான் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக…. அந்த சுகத்தை அனுபவிப்பதற்காக சொல்லவில்லை.  நான் நாட்டின் கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கைக்காக வாழ்கிறேன். இந்த…

Read more

நான் ஓடி, ஆடி வேலை செய்யுறேனாம்… 400 சீட் ஜெயிச்சுடுவோம்னு சொல்லுறாங்க…. Openஆக சொன்ன மோடி…!

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது எதிர்க்கட்சிகள் கூட என்டிஏ ஆட்சி அடுத்த தேர்தலில் 400 பேர் ஜெயித்து விடுவோம் என்று சொல்லிவிடுகிறார்கள். NDA 400  சீட்டுகள் ஜெயிக்க வேண்டும் என்றால்,  பாரதிய ஜனதா கட்சி…

Read more

பெரிய பெரிய ஆட்களோடு வேலை செஞ்சேன்…! 50 வருஷ அனுபவம் இருக்கு… நெகிழ்ந்து பேசிய மோடி….!!  

பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 50 ஆண்டுகளாக நாட்டின் மிக பெரிய தலைவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.  இதனால் இவர்களின் சக்தி என்ன என்பது எனக்கு தெரியும். அதை நான் அனுபவித்து…

Read more

என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

பெண்களே…. இதை தெரிஞ்சுக்காம வேலைக்கே போகாதீங்க….!!

சட்டம் என்பது சமுதாயம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை கொண்டது. இதில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பாக பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டம் போஸ் சட்டம் (POSH ACT). பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம்…

Read more

ஜில்லுனு COOL தண்ணீர் குடிக்கிறீங்களா….? என்ன என்ன நடக்கும் தெரியுமா….? இதை தெரிஞ்சுக்கோங்க….!!

மனித உடலுக்கு சக்தி மிகவும் அவசியம். சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து விடும். உடல் வலுவிழந்தால் தானாக நோய் பாதிப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளும். மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார…

Read more

பேங்க் திவால் ஆனால் டெபாசிட் என்ன ஆகும்….?இப்படி பண்ணிக்கோங்க…. உங்க பணம் வந்துரும்….!!

பணத்தை வீட்டில் வைத்து பூட்டி வைக்காமல் வங்கியில் சேமித்து வைப்பது சிறந்த அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வங்கிகள் திவால் ஆகிவிட்டால் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தின் நிலைமை என்ன ஆகும் என்ற சந்தேகம் பலருக்கும்…

Read more

இது புதுசா இருக்கு…. ஹெல்மெட் அணிந்து வந்தால்…. 500 ரூபாய் பூண்டு இலவசம்….!!

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு விலை…

Read more

“மக்களின் ஆதரவுக்கு நன்றி” இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை….!!

இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பொது பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று சர்வதேச நாட்டுத் தலைவர்களும் இங்கிலாந்து மக்களும் சமூக வலைதள பக்கங்களில்…

Read more

கூட்டுப் போர் பயிற்சி…. பயங்கரவாதிகளின் தாக்குதல்…. 4 ராணுவ வீரர்கள் பலி….!!

சோமாலியாவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றது. இந்த குழுக்கள் அவ்வப்போது மக்களின் மீது தாக்குதலை நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட…

Read more

குழந்தையுடன் வந்த பெண்…. திடீரென செய்த கொடூரம்…. சுட்டு தள்ளிய போலீஸ்….!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள ஜோயல் ஆஸ்டின் லேக்வுட் என்ற கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஐந்து வயது குழந்தையுடன் சர்ச்சுக்குள் நுழைந்தார். அதோடு மற்றொரு கையில் துப்பாக்கியுடன் வந்த…

Read more

கனமழையால் நிலச்சரிவு…. 54 பேர் பலி…. 63 பேர் மாயம்….!!

பிலிப்பைன்ஸில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில்…

Read more

மைக்ரோவேவ் ஓவனில் குழந்தை…. தாய் செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் மரிகா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மரிகா மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் ஆடை…

Read more

பெண்ணை திட்டிய கண்டக்டர்…. இளைஞர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்ணை சிறிது தூரம் தள்ளி பேருந்து இறக்கி விட்டது. இதனால் அந்த பெண்…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

இது இந்த நாட்டிலும் UPI வசதி…. வெளியான தகவல்….!!

உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு…

Read more

  • Bihar
  • February 12, 2024
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை…

Read more

குத்தகைக்கு எடுக்கப்படும் விமான நிலையங்கள்…. அதானி குழுமம் முடிவு….?

இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம்…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

பணத்தை தராமல் இழுத்தடிக்காங்க…. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் முதிர்வு காலம் முடிந்தும் பணம் தராமல் இழுத்தடிக்கும் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். காந்திநகர் பகுதியில் எஸ்.எம்.சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக…

Read more

களைகட்டிய எருது விடும் விழா…. முதல் பரிசு 50,000….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு…

Read more

தை கடைசி முகூர்த்தம்…. திருமண விழாக்கோலம் பூண்ட கோவில்கள்….!!

தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் கோவில்களில் திருமண விழாக்கள் கலை கட்டியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 300க்கும் அதிகமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் புதுமணத் தம்பதிகளாக காட்சியளித்தனர். கடலூர் அருகே உள்ள தேவநாத சுவாமி…

Read more

7 வருடமாக திறக்கப்படாத கோவில் உண்டியல்…. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. ஹமாஸ் தலைவரின் மகன் பலி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 28,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஹமோஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் வான்வழி…

Read more

பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு…. டென்ஷனான மக்கள்…. அதிபர் எடுத்த முடிவு….!!

அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார். இது…

Read more

இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்…. லெபனானில் இருவர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடிக்கடி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லெபனான் நாட்டின் சிடோன் நகரில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கார் ஒன்றை…

Read more

“5 மாசம் ஆச்சு” கருணை கொலைக்கு தயார்…. தம்பதி அடித்த போஸ்டரால் பரபரப்பு….!!

கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு…

Read more

ஒழுங்கா சொல்லித் தரல…. தலைமையாசிரியரை மாற்றனும்…. போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்….!!

பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு…

Read more

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்…. கல்லூரி தாளாளர் போக்சோவில் கைது….!!

பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங்…

Read more

இந்த பிரச்சனைகள் இருக்கா….? திராட்சை பழத்தை தவிர்ப்பது நல்லது….!!

திராட்சைப்பழத்தில் பச்சை, கருப்பு, பன்னீர் என பல வகைகள் உண்டு. திராட்சை பழம் பலருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். ஆன்டிஆக்சிடென்ட், விட்டமின்ஸ், மினரல்கள் நிறைந்த திராட்சைப்பழம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். திராட்சை பழத்தால் நன்மைகள் அதிகம் இருந்தாலும் சில உடல்…

Read more

விமான பையனிடம் சிக்கிய தங்கம்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை…. 17,39,000 ரூபாய் மதிப்பு என தகவல்….!!

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அடுத்தடுத்து விபத்து…. மூன்று பேர் பலி….!!

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்து ஐந்து கார்கள் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. 10 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

Read more

ரத்தம் கக்கி இறந்த நபர்…. அலறிய விமான பயணிகள்…. நடுவானில் சோகம்….!!

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனி நோக்கி நேற்று முன்தினம் லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட…

Read more

“வரதட்சணை கொடுமை” மாமியாருக்கு 7 வருடம் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

ஐநா தலைமையகம் அடியே ஹமாஸின் சுரங்கம்…. காணொளி வெளியிட்ட இஸ்ரேல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு…

Read more

Other Story