பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி…
Author: Gomathy DhakshinaMoorthi
முதியவரை கொலை செய்த தம்பதியினர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!
முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில்…
தவறாக நினைத்த கூலி தொழிலாளி…. மீனவர் அடித்து கொலை…. கடலூரில் பரபரப்பு…!!
மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார்.…
“என் மனைவியை மீட்டு தாங்க” காதல் திருமணம் செய்த வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட…
“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தில் தினேஷ்(24) என்பவர் வசித்து…
மனைவியை அழைத்து வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நேசவாளர் காலனியில் தொழிலாளியான நாகராஜன்(60) என்பவர்…
தகராறு செய்த தொழிலாளி…. தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!
தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார்…
விளையாடி கொண்டிருந்த குழந்தை…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்பாளையம் பெருமாள்…
நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!
கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் நோக்கி மின்சார மோட்டார் சைக்கிள்களை…
மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி…. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…. சென்னையில் பரபரப்பு…!!
மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ…