பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த 19 வயது பெண்ணான பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தனது கல்லூரியில் படித்த திகந்த் என்ற நபர் முதலீடு செய்ய பணம் வேண்டும் என்று ஏமாற்றி 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி சூதாடியதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.