திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!
Related Posts
ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர் பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…
Read moreஅதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…
Read more