வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பூண்டு விலை உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயித்துல புளியை கரைக்குதே….! வெங்காயம் விலை உயரும்…. எச்சரிக்கையால் புலம்பும் இல்லத்தரசிகள்…!!
Related Posts
மக்களவைத் தேர்தல்… தமிழகம் முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து…!!!
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1126 திரையரங்குகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…
Read moreமக்களே…! நாளை காலையிலேயே சென்று ஓட்டு போடுங்க… ஏன் தெரியுமா..??
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் உச்சத்தில் இருப்பதால், வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் முதியோர், கர்ப்பிணிகள்…
Read more