மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் அணிக்கு பாஜக நிர்பந்தம் அளித்ததாக கூறப்படுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் இரட்டை இல்லை சின்னத்திற்கும் உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படலாம் என ஓபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறாரா ஓபிஎஸ்…? பாஜகவால் எடுத்த திடீர் முடிவு…!!
Related Posts
ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர் பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…
Read moreபிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்…. கொந்தளித்த சீமான்…!!!
இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும்,…
Read more