திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக 11 டன் திருவாபரணங்கள் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் அடங்கிய இந்த ஆபரணங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 5,387 கிலோ தங்கமும், ஐஓபி வங்கியில் 1,938 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அபர குபேரு ஸ்ரீவாரி பெயரில் 1.2 டன் தங்கம், 10 டன் வெள்ளி, ரூ.17,000 கோடி பணமும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா…? வெளியான தகவல்…!!
Related Posts
காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா?… ஆய்வில் அதிர்ச்சி… எச்சரிக்கையா இருங்க…!!!
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு,…
Read moreபெற்றோர்களே… ‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது… வெளியானது அறிவிப்பு…!!!!
பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு…
Read more