திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த முடியமா? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் முழு விவரத்தை 22ம் தேதி தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மனு குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாடகை பாக்கி – பதிலளிக்க உத்தரவு…!!!
Related Posts
தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…
Read moreஜனநாயக கடமையை ஆற்றாத சிம்பு…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் வரிசையில் நின்று தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். முதல ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார்.…
Read more