தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். 40 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் 25 வினாக்கள் இடம்பெற்று இருக்கும். மாதம் ஒருமுறை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழக அமைச்சரவை மாற்றப்படுகிறதா?… திமுக தலைமை முடிவு…!!!
தமிழகத்தில் தேர்தல் முடிவு வந்தவுடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கி கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டு கால செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம்…
Read moreஇனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…
Read more