டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது போல முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். எனவே ஓஎன்ஜிசி அனுமதி கேட்டாலும் என்னை கிணறு தோண்ட அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!
Related Posts
தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…
Read moreஜனநாயக கடமையை ஆற்றாத சிம்பு…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் வரிசையில் நின்று தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். முதல ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார்.…
Read more