தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஆளுநர் அவை நிறைவடையும் முன்பே அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட இன்றைய அவை அலுவல்கள் நிறைவு பெற்றது. ஆளுநர் தனது வாகனத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!
Related Posts
பாஜகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை… நொடிக்கு நொடி திருப்பம்…!!!
மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஜாதி சான்றிதழை மோசடியாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இணைந்திருக்கும் நவ்நீத், மீண்டும் அமராவதி தொகுதியில் பாஜக சார்பாக…
Read moreசர்ச்சையில் சிக்கினார் அண்ணாமலை…. ஆப்பு வைக்க தயாரான அதிமுக…!!!
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய India…
Read more