முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக் பாக்கெட். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று சொன்னவர் ஓபிஎஸ் தான் என்றார். மேலும் ஜெயலலிதா மறைந்த பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓபிஎஸ் தான் என்றும் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்ட அவர் எப்போதாவது கட்சியை நலனுக்காக பேசியிருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
ஓபிஎஸ்தான் பிக்பாக்கெட்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்….!!!!
Related Posts
எனக்கு தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்… பிரதமர் மோடி…!!!
தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம்,…
Read moreஓட்டுக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை…? வைரலான அதிர்ச்சி வீடியோ…!!!
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என கூறி வரும் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த…
Read more