புதிய நிதியாண்டில் கிரெடிட் கார்டு சேவைகளில் பல மாற்றங்கள் வரவுள்ளது. அதன்படி எஸ்பிஐ கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்டுகள் நிறுத்தப்படுகின்றன. ஐசிஐசிஐ கார்டில் லவுச் அணுகலை பெறுவதற்கு மூன்று மாதங்களில் 35 ஆயிரம் ரூபாய், யெஸ் வங்கி கார்டில் பத்தாயிரம் ரூபாய் உபயோகிக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கி ரிவார்டு பாயிண்டுகளை நிறுத்துகின்றது. மேலும் லவுஞ்ச் அணுகளுக்கு 3 மாதங்களில் 50 ஆயிரம் ரூபாய் உபயோகித்திருக்க வேண்டும்.