புதிய நிதியாண்டில் கிரெடிட் கார்டு சேவைகளில் பல மாற்றங்கள் வரவுள்ளது. அதன்படி எஸ்பிஐ கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்டுகள் நிறுத்தப்படுகின்றன. ஐசிஐசிஐ கார்டில் லவுச் அணுகலை பெறுவதற்கு மூன்று மாதங்களில் 35 ஆயிரம் ரூபாய், யெஸ் வங்கி கார்டில் பத்தாயிரம் ரூபாய் உபயோகிக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கி ரிவார்டு பாயிண்டுகளை நிறுத்துகின்றது. மேலும் லவுஞ்ச் அணுகளுக்கு 3 மாதங்களில் 50 ஆயிரம் ரூபாய் உபயோகித்திருக்க வேண்டும்.
உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா?… ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… உடனே பாருங்க…!!!
Related Posts
இனி ஹார்லிக்ஸ் “ஹெல்த் ட்ரிங்க்” இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பால், தானியம், மால்ட்(சிறுதானியம்) அடங்கிய பானங்களுக்கு ‘ஹெல்த் ட்ரிங்க்ஸ்’, ‘எனர்ஜி ட்ரிங்க்ஸ்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து ‘ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம்’, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற…
Read moreநாளை ஒருநாள் இலவச சேவை…. ரேபிடோ நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் நாளை(ஏப்.26) நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள்,…
Read more