கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி நாளை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நாளை அறிவிக்கப்படவுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் நான்காவது சனிக்கிழமை மார்ச் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 8) அரசு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம் 6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…
Read more“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…
Read more