ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!
Related Posts
பெற்றோர்களே… ‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது… வெளியானது அறிவிப்பு…!!!!
பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு…
Read more“தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு”…. பாஜக, காங்கிரஸ் காட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….!!!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மீது…
Read more