அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. சிவி சண்முகம் மனு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை, வழக்கை ரத்து செய்யக்கோரி சிவி சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை.!!
Related Posts
கோணிப் புளுகன்…. பொய் மூட்டைகளோடு பவனி வரும் மோடி… விளாசிய கி.வீரமணி….!!
தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள…
Read moreசெந்தில் பாலாஜி விடுதலையாக வேண்டி… மொட்டையடித்த கவுன்சிலர்…!!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 35வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விரைவில் விடுதலையாகி கரூர் மாவட்டத்தில் மக்கள் பணியாற்றிட வேண்டும் என கூறி வேளாங்கண்ணி மாதா கோவிலில் திமுக கவுன்சிலர்…
Read more