வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பூண்டு விலை உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயித்துல புளியை கரைக்குதே….! வெங்காயம் விலை உயரும்…. எச்சரிக்கையால் புலம்பும் இல்லத்தரசிகள்…!!
Related Posts
முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்… இரங்கல்….!!!
முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர்…
Read moreதமிழக அமைச்சரவை மாற்றப்படுகிறதா?… திமுக தலைமை முடிவு…!!!
தமிழகத்தில் தேர்தல் முடிவு வந்தவுடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கி கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டு கால செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம்…
Read more