தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
“அது ரத்தின கம்பளம் அல்ல ரத்தம் படிந்த கம்பளம்”… இது தான் 2025 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி… இபிஎஸ்-ன் கூட்டணி குறித்த அழைப்புக்கு முத்தரசன் பதிலடி…!!!
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு…
Read moreBreaking: தவெக கட்சிக்கொடி விவகாரம்…! “சிக்கலில் விஜய்”… சிவப்பு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த தடையா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை…
Read more