நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!
தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…
Read more“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…
Read more