பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம். இவர் ஒரு ஆல் ரவுண்டர். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலில் ஓய்வை அறிவித்த நிலையில் பின்னர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக தன்னுடைய ஓய்வை திரும்ப பெற்றுக் கொண்டார்.
ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் லீக் தொடருடன் வெளியேறியது. மேலும் இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் ஒரு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.