உள்ளூர் முதல் உலகம் வரை
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website