விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க டெல்லி தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் இந்தியாவில் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி… பரபரப்பு தீர்ப்பு…!
Related Posts
Bike-ல் குழந்தையுடன் சென்ற தம்பதி… “முரட்டுத்தனமாக துரத்திய காட்டு யானை”… பிழைத்தார்களா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!
கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து…
Read more“என்னால தாங்க முடியல…” வங்கி அதிகாரிகள் முன்பு விவசாயி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தில் விவசாயியான ஜாதவ் ஜாகோராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆதிலாபாத்தில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.…
Read more